ஞாயிறு, 23 டிசம்பர், 2018

மோக ராகம் -3

என்னை தாபத்துடன் இறுக்கி அழுத்தமாக முத்தமிட்டு விலகினாள் மோகனா. அவள் உடல் பட்டு என்னுள் சுக அலைகள் எழுந்தன.

''ஹப்ப்ப்பா..!! குடிச்சிட்டு வந்து நாறுது..!!'' மெல்லச் சொன்னாள்.

''ஸாரி என் அம்முக்குட்டி..!! உங்கள மறந்து தூங்கனும்னுதான் குடிச்சேன்..!! ஆனா குடிச்சப்பறம்தான் உங்க நெனப்பு.. ரொம்ப ஓவராகி போச்சு..!!'' என் கைகளை அவள் இடுப்பில் படர விட்டு  தடவிக்கொண்டே சொன்னேன்.

''இதான் லாஸ்ட்.. இனிமே குடிக்கற எண்ணம் ஒரு துளிகூட உங்க  மனசுல வரக்கூடாது..!!''
''அப்படி ஒரு எண்ணம் வராம என்னை பாத்துக்க வேண்டியது உங்க பொருப்பு..!!''
''பேச்செல்லாம் வக்கணையாத்தான் இருக்கு..!!"
"உங்களாலதான்.."
"ம்ம்..  சரி.. அப்ப.. இன்னிக்கு இங்கதானா..??''
''ஆமா..!!''
''கடவுளே..!!"
"ப்ளீஸ் மோகு"
" என் பொண்ணுக்கு நான் என்ன பதில் சொல்றது..??''
''விடியக் காலைல நான் எழுந்து போயிர்றேன்..!!''
''அப்படி தொரத்தவும் எனக்கு கஷ்டமா இருக்கு..!!"
"அப்போ நான்  இருக்கவா?"
"ச்சீ..  ஆனா எத்தனை நாளைக்கு இப்படி திருட்டு ரயில் ஓட்டறது..??''
"திருட்டு ரயில்?"
"பின்ன.. இது என்னவாம்..?"

நான் அவளை சீண்ட விரும்பவில்லை. அவள் இடையைத் தழுவிக் கொண்டு மெதுவாகச் சொன்னேன்.
''அத நாமதான் நம்ம பொண்ணுக்கு புரிய வெக்கனும்..!! அது உங்க கைலதான் இருக்கு..!!''
''ம்..!! நான் பக்கத்துல இல்லேன்னா.. தூக்கத்துல என்னை தேடுவா..!! என்மேல கால் போடாம தூங்க மாட்டா..!!''
''நான் உங்கள ரொம்ப தொல்லை பண்ண மாட்டேன்..!!''
''கொஞ்ச நேரம்தான்..!!''
''சரி..!!''
''கிச்சனுக்கு நடங்க..!!''

நான்  அவளை முத்தமிட்டு விலகினேன். அவள்  விலகிக் கிடந்த போர்வையை இழுத்து மகேஷ்க்கு போர்த்தி விட்டாள்..!!

நான் சத்தம் இல்லாமல் நழுவி பாத்ரூம் போனேன்..!! பேஸ்ட்டை பிதுக்கி வாயில் விட்டு.. விரலால் பல் தேய்த்து வாய் கொப்பளித்தேன்.  முடிந்தவரை என் வாயை.. சரக்கு வாசம் வராமல் சுத்தம் செய்தேன்..!! நான் மீண்டும் வீட்டுக்குள் போனபோது கிச்சனில் பாய் விரித்து.. தயாராக இருந்தாள் மோகனா..!!

''என்ன பண்ணீங்க பாத்ரூம்ல..??'' மெதுவான குரலில்  என்னைக் கேட்டாள்.
''வாய்..  சுத்தம் பண்ணேன்..!!''
''வாமிட் பண்ணீங்களா..??''
''இல்ல..!! வாமிட் பண்ணா.. அது இன்னும் மோசமா நாத்தமடிக்கும்..!!'' என்று  அவளை நெருங்கி  அணைத்தேன்.

அவள் கைகள்  என் கைகளை தடவின.
''தண்ணி..??''
''குடுங்க..!!''

அவள் விலகி தண்ணீர் எடுத்து  கொடுக்க.. குடித்துவிட்டு.. என் சட்டையைக் கழற்றி வைத்தேன்..!! என் பேண்ட் பெல்ட்டை உருவ..
'' ஒரு லுங்கிகூட வீட்ல இல்ல..!! ஒன்னு எடுத்து வெக்கனும்..!!'' என்றாள்.

பேண்ட்டையும் கழற்றி விட்டு   ஜட்டியுடன் நின்றேன். அவள்  பார்வை என் இடுப்பின் கீழ் தடவிப் போனது. என் ஆண்மை விழித்து ஜட்டியில் கூடாரமிட்டிருந்தது. என் ஜட்டி  எலாஸ்டிக்கை பிடித்து  பட்டென இழுத்து விட்டபின்..  அவளை அணைத்தேன்.

''படுக்கலாமா.. மோகு?"
''எனக்கு மனசு இன்னும் பதறிட்டு இருக்கு..!!'' மெல்லச் சொல்லிவிட்டு என் மார்பைத் தடவினாள் ''மொதல்ல கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகனும்..!!''
''ஓகே..!!'' அவள் நெற்றியில் முத்தம் கொடுத்து.. நான் பாயில் உட்கார்ந்தேன் ''வாங்க..!!''
''ம்ம்ம்ம்..!!'' முனகிவிட்டு அவள் பாத்ரூம் போனாள்..!!

மோகனா திரும்ப வரும்வரை நான்.. அமைதியாக உட்கார்ந்து என் மூச்சை ஆழமாக இழுத்து விட்டுக் கொண்டிருந்தேன்..!! திரும்ப வந்த மோகனா.. அமைதியாக என் பக்கத்தில் உட்கார்ந்தாள். அவள் தோளில் கை போட்டு.. அவளை என்மேல் சாய்த்தேன்..!!

''ஸாரி  மோகு..!!''
''ம்..ம்ம்..??''
''கோபமா இருக்கீங்களா..??''
''இல்ல..!!''
''கோபம் இல்லதான..??''
''இல்லப்பா..!!'' என் நெஞ்சில் தன் மென்றையான கையை வைத்து தேய்த்தாள்.

என் நிஞ்சு முடி சிலிர்த்தது.  அவள் கன்னத்தில் என் மூக்கை உரசினேன்.
'' உங்க மேல பைத்தியமாகிட்டேன்..!! அதான் இப்படிலாம் நடந்துகிட்டேன்..!! அது எல்லாத்துக்கும் ஸாரி..!!''
''ஆனா.. நா இன்னும் தயாராகல..!!''

என் மார்பில் சாய்ந்து.. என் மார்பு முடியில் அவளது கன்னம் வைத்தாள்.
''உங்கள கட்டாயபடுத்தல..!!'' அவளது கண் இமை மேல் என் உதட்டை ஒற்றி எடுத்தேன்.
''ம்..ம்ம்..!!'' என் மார்புக் காம்பை மெதுவாக தேய்த்தாள் ''உங்கள முழுசா நம்பித்தான் என் வாழ்க்கையவே ஒப்படச்சிருக்கேன்..!!''
''என் உயிர் இருக்கறவரை.. அந்த நம்பிக்கைய நான் காப்பத்துவேன்..!!''
''இது போதும் எனக்கு..!!'' ஆதுரத்துடன் என்னை இறுகத் தழுவினாள் மோகனா.. !!

சனி, 22 டிசம்பர், 2018

மோக ராகம் -2

பாயிலிருந்து எழுந்து.. மௌனமாக சுவற்றில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டேன்..!! கலங்கிய கண்களை முந்தானையால் துடைத்து.. மூக்கை உறிஞ்சிவிட்டு.. கிச்சனுக்கு போனாள் மோகனா..!!

எங்கள் பேச்சை வாயைப் பிளந்தவாறு பார்த்துக்கொண்டிருந்த.. மகேஷ்.. அம்மாவின் அழுகையின் காரணத்தை புரிந்து கொள்ள முடியாமல்.. டிவி முன்னால் இருந்து எழுந்து.. கிச்சனுக்குப் போனாள்..!!

கிச்சனுக்குள் அம்மாவும் மகளும்.. எனக்கு கேட்காதவாறு.. ஏதோ ரகசியமாகப் பேசிக்கொண்டார்கள்..!! மோகனா காபி கொண்டு வரும்வரை.. மகேஷும் டிவி பக்கத்தில் வரவில்லை..!! மூவருக்கும் காபியுடன் வந்தாள் மோகனா..!!

''ஸாரி..!!'' மன்னிப்பு கேட்டுக்கொண்டு காபியை எடுத்தேன்.
''பரவால்ல..!! ஆமா.. என்ன ஒடம்புக்கு..??'' எந்த கோபமும் இல்லாமல் கேட்டாள் மோகனா.
''சொல்ல தெரியலங்க..!! ஆனா.. நான் நார்மலா இல்ல..!! அது மட்டும் எனக்கு தெரியும்..!!''
''ஆஸ்பத்ரி ஏதாவது போனீங்களா...??''
''இல்ல..!!''

அவள் பெண் இருப்பதால்.. அப்படியே கம்பெனி.. வேலை என சிறிது நேரம் எங்கள் பேச்சு நகர்ந்தது..!!

மோகனாவுக்கு என்மேல் துளிகூட கோபம் இல்லை என்பதை அவள் பேச்சும்.. அவள் என்னைப் பார்த்த பார்வையும் மிக நன்றாகவே எனக்கு உணர்த்தியது..!! அதுவே என் மனசுக்கு மிகப் பெரும் ஆறுதலாக இருந்தது..!!

ஒரு அரைமணி நேரம் கடந்து.. எழுந்து நின்ற மோகனா.. மெதுவாகச் சொன்னாள்.
''வாங்க..!! மாடிக்கு போய் கொஞ்ச நேரம் காத்து வாங்கிட்டு வரலாம்..!!''

நான் எழுந்தேன்.
''வரீங்களா குட்டி. .??'' மகேஷைக் கேட்டேன்.
''இல்ல.. அவளுக்கு ஹோம் ஒர்க் இருக்கு..!! அவ பண்ணட்டும்..!!'' உடனே தன் மகள் வேண்டாம் என்பதை எனக்கு கண் ஜாடை முலமூம் சொன்னாள்.
''சரி.. நீங்க எழுதுங்க செல்லம்..!! '' அவள் பெண் கன்னத்தில் தட்டிக் கொடுத்துவிட்டு நான் மோகனா பின்னால் நடந்தேன்.

மாடிப்படியருகே வந்தவள்.. ஒதுங்கி நின்று எனக்கு வழி விட்டாள்.
''நடங்க..!!''
''நீங்க. .??'' அவளை பார்த்தேன்.
''நானும்தான்.. வரேன் நடங்க..!!'' அவள் கை காட்டிச் சொல்ல.. நான் படிகளில் ஏறினேன். எனக்கு பின்னால் அவள் வந்தாள்..!!
''ஏங்க..??'' அவளைக் கேட்டேன்.
''என்ன..??''
''என்னை முன்னால அனுப்பிட்டு.. நீங்க பின்னால வரீங்க..??''
சிரித்தாள் ''ஹையோ..!! நடங்க.. பேசாம..!! இதெல்லாம் போய் கேட்டுகிட்டு..!!''

அவள் சிரிப்பின் அர்த்தம்..?? ஓ..!! எனக்கு முன்னால் அவள் மாடிப்படி ஏறினால்.. அவளது பின்னழகை நான் ரசிக்க நேரிடும்.. என்பதாலா..?? பலமுறை.. அவளது அழகிய மத்தளங்களை பின்னாலிருந்து பார்த்து ரசித்து.. ஏக்கப்பெருமூச்சு விட்டவன்தானே நான்..??

மொட்டை மாடியில்.. சிலுசிலுவென மெலிதாக தென்றல் வீசியது..!! பக்கத்தில் இருந்த எல்லா வீடுகளிலும் விளக்கு எரிந்து கொண்டிருந்தது..!!

நான் மோகனாவைப் பார்க்காமல்.. சுற்றிலும் பார்த்துக்கொண்டிருக்க.. என் பின்னால் இருந்து மெல்லிய குரலில் கேட்டாள்.

''நீங்க பண்றது உங்களுக்கே நல்லாருக்கா..??''
அவள் பக்கம் திரும்பி நின்றேன்.
''என்னங்க..??''
''ஒன்னும் தெரியாத மாதிரி கேக்காதிங்க..!! இப்ப.. நான் இல்லாதப்ப.. என் வீட்ல வந்து படுத்துருக்கீங்க..?? அக்கம் பக்கம் நாலு பேரு பாத்தா என்னை என்ன பேசுவாங்க..?? ம்ம்..?? என் பொண்ணு என்னை பத்தி என்ன நெனைப்பா..?? நீங்க பண்ணது.. எவ்வளவு பெரிய தப்புனு தோணலியா..??''

அவளது பயமும் கவலையும்...நியாயமான கேள்விகளாக என்னை வந்து தாக்கின..!!

''ரொம்ப பெரிய தப்புதாங்க..!! ஆனா.. என்னால என்னை கணட்ரோல்ல வெச்சிக்க முடியல..!! இன்னும் ரொம்ப அசிங்கமா.. என்னை நல்லா திட்டிருங்க..!! அதுக்கப்பறம் எனக்கு வாழற ஆசையே வரக்கூடாது..!! சத்தியமா நான் உங்க வாழ்க்கைய விட்டு போயிருவேன்..!!''

நான் நடிக்கவில்லை. என் உணர்வுகளை அவளிடம் கொட்டினேன்.

''ச்ச..!! ஏன் இப்படி பேசறீங்க..?? ஆசைப்பட்டது கெடைக்கலேன்னா அதுக்கு ஒரே தீர்வு.. இதுதானா..??''
''உங்கள பாத்து.. உங்ககூட பழகி.. நீங்க என் இதயத்துல குடியேர்றவரை... நானும் இப்படித்தான்.. அடுத்தவங்களுக்கு அட்வைஸ் பண்ணிட்டு இருந்தேன்..!! ஆனா இப்ப.. அது எனக்கு ஏனோ கை குடுக்க மாட்டேங்குது..!!''
''ஆண்டவா..!! நான் என்ன பண்ணுவேன்..??'' மனசு விட்டு புழம்பினாள்.

''உங்க மனசுல நான் இல்லவே இல்லையா.. ??'' அவளை நேரிடையாக கேட்டேன்.
''அதுக்காக இப்படி எல்லாம் பண்ணனுமா..??''
''அப்ப.. நான் சாகறதை நீங்க விரும்பல..??''
''தாங்கவும் முடியாது..!!''
''அப்படின்னா..??''
''அப்படித்தான்..!!''
''தேங்க் காட்..!! இவ்வளவு ஆசைய என்மேல வெச்சிட்டு.. அப்றம் ஏங்க.. என்னை இப்படி சித்ரவதை படுத்தறீங்க..??'' என் கண்களில் நீர் திரள.. என் குரல் என்னையும் மீறி உடைந்தது..!!

''என் பொண்ணுக்காக.. என்னோட ஆசைகள நான் புறக்கணிச்சுத்தான் ஆகனும்..!! அவள வாழ வெக்கறது மட்டும்தான் என் லட்சியம்..!! நான் வாழறது இல்ல..!!''
''அப்போ.. காலம்பூரா.. நான் உங்க மனசுக்குள்ள மட்டும்தான் வாழப்போறனா..??''
''காலத்தோட கட்டாயம்.. அதுதான்னா.. அதை நான் மீற மாட்டேன்..!!''
''ஆனா.. நான் உங்ககூட நேர்லயும் இணைஞ்சு வாழனும்..!!'' நான் சொல்ல.. அவள் பேசாமல் நின்றாள்..!!

''என்னால நீங்க இல்லாம வாழ முடியாது..!!'' மீண்டும் சொன்னேன்.
''போதும்..!! ப்ளீஸ்..!!'' அவள் குரல் இரைஞ்சியது..!
''என்னங்க..??''
'' இந்த மாதிரி ஆழமான வார்த்தைகள சொல்லாதிங்க..!! நான் இப்பவே ஒடஞ்சுருவேன் போலருக்கு..!! என்னை நம்பி என் பொண்ணு இருக்கா..!! அவ வாழ்க்கைல மண் அள்ளி போட்றாதிங்க..!!'' அவளது வேதனைக் குரலைக்கேட்டு.. அவளை அழ வைக்க விரும்பாமல்.. அமைதியானேன்..!!

அவளது இதயம் முழுக்க நான் நிறைந்திருக்கிறேன் என்பதற்கு இதைவிட வேறு என்ன சாட்சி வேண்டும்..??

சிறிது நேர.. அமைதிக்குப் பின் கேட்டேன்..!
''இந்த ராத்திரி வேணா.. நான் இங்கயே தங்கிக்கவா..??''
''அது மட்டும் முடியாது..!!'' உறுதியாகச் சொன்னாள்.
''என்னை புடிக்கலியா..??''
''இது என்ன பேச்சு..??''
''பின்ன என்ன வந்துச்சு..??''
''நாலு பேருக்கு நான் பயந்துதான் ஆகனும்..!!''
''அப்போ......''
''நான் பொம்பளை..!! ஆம்பளை இல்ல..!!''

அவள் பக்கத்தில் நகர்ந்தேன்.
''ஆனா நான் ஆம்பளை..!!''

அமைதியாக என்னைப் பார்த்தாள். அவள் கைகளைப் பிடித்தேன்.
''ஒரு முத்தம் தரக்கூடாதா..??''
''முத்தம் தப்பு இல்ல..!! ஆனா.. அது குடுக்கற எடம் தப்பு..!!'' கைகளை மெல்ல.. என்னிடமிருந்து பிடுங்கிக் கொண்டு சொன்னாள் ''டிபன் ரெடி பண்றேன்..!! சாப்பிட்டு போகலாம் வாங்க..!!''
''மோகனா...!!'' அவள் கையை மீண்டும் பிடித்தேன்.
''ப்ளீஸ்..!! லீவ் மீ..!!''மெல்ல சினுங்கினாள்.
''ஓகே..!!'' அவள் கைக்கு ஒரு முத்தம் கொடுத்தேன்.

உடனே திரும்பி நடந்தாள்.
''வாங்க..!!''

மேலும் அரை மணிநேரம்.. அவள் மகளுடன் பேசிக்கொண்டிருந்தேன்..!! மோகனா டிபன் செய்து எங்களுக்கு சாப்பிடக் கொடுத்து அவளும் சாப்பிட்டாள்..!!

முதலில் மோகனா எழுந்து கொள்ள.. அடுத்தது நான்..!! மகேஷ் இன்னும் சாப்பிடுவதற்கு தட்டில் வைத்திருந்தாள்..!! கிச்சனில் இருக்கும் வாஷ் பேசினில் போய் நான் கை கழுவினேன்..!! ஒரு சின்ன டவலுடன் வந்தாள் மோகனா..!! அவள் நீட்டிய டவலை வாங்காமல்.. சட்டென அவள் இடுப்பைப் பிடித்து இழுத்து.. என்னுடன் சேர்த்து அணைத்தேன்..!!

''ஹ்ஹக்க்க்ம்ம்ம்..!!'' என்கிற சின்ன ஒலியுடன் குரலை அடக்கிக்ஹகொண்டாள். உடம்பை மட்டும் நெளித்தாள்.
''மோகு.. ப்ளீஸ்..!!'' அவளை இறுக்கினேன்.
'' என் பொண்ணு இருக்கா..!!'' மிகவும் சன்னமாக சொன்னாள்.
''நான் போர்ஷ் பண்ண மாட்டேன்.. ப்ளீஸ்..!!''

அவள் கன்னத்தில் முத்தம் கொடுக்க.. அமைதியானாள்..!! அவளது முலைகள் என் நெஞ்சில் அழுந்தி.. பிதுங்க.. அவளை இறுக்கி அணைத்தேன். அவள் கண்கள் மட்டும்.. 'வேண்டாமே..!' என கெஞ்சியது..!!

அவளது ஈரமான உதடுகள் துடிப்பாக இருக்க..நான் பாய்ந்து.. அவளது வரி வரியான.. ஈர உதடுகளைக் கவ்வினேன்..!! ஒரு சின்ன திமிறல்கூட இல்லாமல்.. அப்படியே கண்களை மூடிக்கொண்டு நின்றாள் மோகனா..!!

என்னை ஏங்கிச் சாக வைத்த.. அவளது செவ்விதழ்களை வெறியுடன் கவ்வி.. இழுத்து இழுத்து உறிஞ்சினேன்..!! அவளது உதடுகளில் இருந்து வழிந்த.. அமுத நீர்.. என் நாவில் வழிந்து ஓடி.. என்னைக் கிறக்கத்தில் ஆழ்த்தியது..!!
அவள் இடுப்பில் இருந்த என் கைகள்.. அவள் முதுகுவரை ஏறி.. பிடறியை வருடி.. அவளது அக்குள் வழியாக நுழைய.. அவள் லேசாக பின்னால் நகர்ந்து.. என் கைகளுக்கு வழி செய்து கொடுத்தாள்..!!

அவள் வெளியில்தான் என்னை மறுக்கிறாளே தவிற... உள்ளுக்குள் எவ்வளவு ஏங்கிக்கொண்டு இருக்கிறாள் என்பதை.. என்னால் இப்போது நன்றாகவே புரிந்து கொள்ள முடிந்தது..!!

என் கைகளுக்கு வழியும்.. அவளிடமிருந்து அனுமதியும் கிடைக்க.. என் கைகள் பாய்ந்து சென்று.. அவளது முந்தானைக்குள் ஒளிந்து கொண்டிருந்த முலைகளைப் பற்றின..!!
அவளது உதட்டில் உமிழ் நீர் உறிஞ்சிய பின்.. அவசர அவசரமாக அவள் முகம் எங்கும் முத்தங்களை வாரி வழங்கினேன்..!! அவளது கழுத்து.. மார்பு என நான் முத்தம் கொடுக்க... அவள் தொடர்ந்து சில ஏக்கப் பெருமூச்சுக்களை வெளியேற்றினாள்..!!

அவளது முலைகளை முத்தமிட்டு நான் முகம் புரட்ட.. சட்டென என்னைத் தள்ளி விலகிப் போனாள்.
''போதும்..!!''
''லவ் யூ மோகு..!!'' பரிதவிப்புடன் அவளை நெருங்கினேன்.

விலகிப் போனாள் மோகனா.
''நாம ஒன்னும் சின்ன பசங்க இல்ல..!!''
''ஸோ வாட்..??''
சிரித்து ''வாங்க..!!'' என முன்னால் போய்விட்டாள்..!!

அந்த நாள் நள்ளிரவில் போய்.. அவள் வீட்டுக் கதவைத் தட்டினேன்..!! கதவைத் திறந்தவள் என்னைக் கண்டு திகைத்தாள்.
''என்ன இந்த நேரத்துல..??''
'' உங்கள தேடித்தான்..!!'' என்றேன்.
'' ஐயோ..!! கடவுளே..!!''
''உள்ள கூப்பிட மாட்டிங்களா..??''
''வாங்க..!!'' விலகி நின்றாள்.

நான் உள்ளே நுழைய.. சட்டென மூக்கைப் பிடித்துக் கொண்டு கேட்டாள்.
''என்ன குடிச்சிருக்கீங்களா..??''
''ஆமா..!! தூக்கம் வரல..!!''
''குடிச்சிட்டு இங்க வரக்கூடாது..!!''
''இனிமே குடிச்சிட்டு வர மாட்டேன்..!!''

கதவருகிலேயே நின்றாள். அவள் பெண்ணைப் பார்த்தேன்.! கட்டிலில் கால் பரப்பி தூங்கிக்கொண்டு இருந்தாள்..!!

மோகனாவை பார்த்தேன்.
''கதவு சாத்தல..??''
''நடு ராத்திரில குடிச்சிட்டு வந்தா என்ன அர்த்தம்..??''
''நான் குடிச்சிட்டு வந்தது தப்புதான்..!! இங்க வர்ற எண்ணத்துல நான் குடிக்கல..!! ஆனா குடிச்சப்பறமும் என்னால படுக்க முடியல..!! என் பொண்டாட்டிய.. புள்ளைய பாக்க நான் எப்ப வேணா வருவேன்..!! இப்படி நான் இருக்கறது புடிக்கலேன்னா சொல்லுங்க..!! நான் மொட்டை மாடில போய் படுத்துக்கறேன்..!! உங்கள தொந்தரவு பண்ணல..!!'' நான் குளறலாகச் சொல்ல.. ஓங்கி 'பளீ'ரென என் கன்னத்தில் ஒரு அறை விட்டாள் மோகனா..!!

''பொண்டாட்டி புள்ளைய நேசிக்கற எந்த ஆம்பளையும் இப்படி குடிச்சிட்டு வர மாட்டான்..!!'' கொஞ்சம் கடுமையாக சொன்னாள்.

அடிவாங்கிய கன்னத்துடன் நான் சிரித்தேன்..!!
''ஸாரிடா.. என் செல்லக்குட்டி..!! நான் இப்ப பாத்ரூம் போய் வாமிட் பண்ணிட்டு வரேன்..!!'' சொல்லிவிட்டு நான் நகர... சட்டென கதவைச் சாத்தினாள் மோகனா..!!

உடனே பாய்ந்து வந்து என்னைக் கட்டிப்பிடித்து.. என் உதட்டில் தன்  உதட்டை பொருத்தி.. அழுத்தமாக முத்தம் கொடுத்தாள்.....!!!!!!

முள் குத்திய ரோஜா -8

இரவு பத்து மணிக்கு கதவை திறந்து என்னை வரவேற்ற நிலாவினி டார்க் ரெட் கலர் நைட்டியில் கும்மென்றிருந்தாள். அவள் கழுத்துக்கு கீழே புடைத்து நிற்கும் மார்புக் கலசங்கள் நைட்டியை மீறி எடுப்பாய் தெரிந்தது. திருத்தமான அவள் முகம் மேக்கப்பில் பளிச்சிட்டது. அவள் தலையில் இருந்த பூ வாசம்.. என் மூச்சுக் காற்றில் கலந்து எனக்கு ஜிவ்வென விறைக்க வைத்தது.. !!

நான் உள்ளே நுழைந்த உடனே கதவைச் சாத்தி தாழிட்டாள்.
'' என்ன சொல்லிட்டு வந்திங்க.. ?'' என்று ஆவலாக என் முகம் பார்த்துக் கேட்டாள்.
''  இதய தேவதையை பாக்க போறேனு.. '' நான் மெல்லிய குரலில் சொன்னேன்.
'' ம்ம்.. ! ஆசீர்வாதம் பண்ணி அனுப்பிருப்பாங்களே.. ?''
''ஹ்ஹா.. ! ம்ம். ! பாட்டி தூங்கிட்டாங்களா.. ?''
'' ம்ம்.. தூங்கிட்டாங்க..'' அவள் என்னைப் பார்த்து படபடப்புடன் புன்னகைத்து விட்டு மெதுவாக நடந்து போனாள் ''வாங்க..''

நான் அவளை பின் தொடர்ந்தேன். அவள் உடம்பை பிடித்த மாதிரி இருந்த நைட்டியில் அவளின் பின்னழகு சதைக் கோலம்.. அழகாய் உருண்டு ஏறி இறங்கியது. நான் அதை ரசித்தபடி அவளைப் பின் தொடர்ந்தேன. அவள் என்னை நேராக அவளது அறைக்கு அழைத்துச் சென்றாள். அந்த அறையை எனக்காக இன்று இரவு விஷேசமாக ஏதோ செய்திருக்கிறாள் என்பது எனக்கு நிச்சயமாகத் தெரிந்தது.. !

உள்ளே சென்று.. என்னைத் திரும்பிப் பார்த்தாள். நான் அவளை நெருங்கிப் போனேன். வெட்கத்துடன் புன்னகைத்தாள். அவள் கையைப் பிடித்தேன். அவள் கைகள் மெல்ல நடுங்கிக் கொண்டிருந்தன.
'' ஆர் யூ ஓகே நிலா.. ?''
'' ம்ம் ''தயக்கத்துடன் தலையை ஆட்டினாள்.
'' பயமா இருக்கா.. ?''

நான் அவள் மோவாயை பிடித்து நிமிர்த்தினேன். அவள் கண்கள் தயங்கி விட்டு மிகவும் வெட்கத்துடன் என் கண்களை சந்தித்தன. அவள் முகம் எல்லாம் சிவந்து போயிருந்தது. அவளது இதயம் அதிர்வதை அவள் முகம் தெளிவாக காட்டியது..!!

'' ரிலாக்ஸ் நிலா..! நோ வொர்ரீஸ்.. !!'' என்றேன்.

அவ்வளவுதான் சட்டென பாய்ந்து வந்து என்னைக் கட்டிப்பிடித்துக் கொண்டாள். அவளது மென் பந்து முலைகள் என் நெஞ்சில் இதமாய் அழுந்தி நசுங்க.. என்னை இறுக்கிக் கொண்டாள். நானும் அவளை அணைத்துக் கொண்டேன்.
சிறிதுநேரம் அவள் என்னை விட்டு விலகவே இல்லை. அப்படியே என்னை இறுக்கியபடி நின்றிருந்தாள்.! என் உதடுகள் அவளின் உச்சியில் பதிந்தன.! அவள் உடலும்.. வாசமும் என்னை சூடேற்றிக் கொண்டிருந்தன. !

'' நிலா..''
'' ம்ம் ''
''ஐ லவ் யூ.. டார்லிங்..''
'' லவ் யூ டூ..'' இறுக்கி.. பின் மெல்ல தளர்ந்தாள்.

அவள் நெற்றியில் முத்தமிட்டேன். அவள் கண்களை மூடி நின்றாள். என் உறுப்பு விறைத்து விட்டது. அதை மெல்ல அவள் அடி வயிற்றில் உரசினேன். அதை உணர்ந்த அவள் உடல் காமம் ஏறி.. மெல்ல சிலிர்த்தது. என் கையை பற்றியபடி நிமிர்ந்து என்னைப் பார்த்தாள்.

'' சாப்பிட்டிங்களா நிரு ?''
'' ம்ம்..! ஆனா சாப்பிடவே பிடிக்காம.. சாப்பிட்டேன்.. !''
'' எனக்கும்தான். ஸோ நான் சாப்பிடவே இல்ல.. ?''
'' ஏய்.. ஏன் சாப்பிடல.. ?''
''எறங்குல.. ''
'' ஏன்.. ?'' என் வலது கையை அவள் கன்னத்தில் வைத்தேன்.
''தெரியல..'' அவள் முகம் சிவந்தது.
கண்கள் ஜொலித்தன.
'' பசிக்கலை இல்லை ?''
'' ம்ம் ''

என் கட்டை விரலால் மெல்ல அவள் உதடுகளை வருடினேன். அவள் சிலிர்த்து கணகளை மூடித் திறந்தாள். அவள் உதடுகளுக்குள் என் விரலை வைத்து அழுத்தினேன். உள்ளே புதைந்தது. அவள் பற்கள் என் கட்டை விரலை தடுத்தன. அவளின் எச்சில் ஈரம் என் விரலில் அப்பியது. அவள் உணர்ச்சி ஏறிய நிலையில் என் நெஞ்சில் அணைந்தாள். அவளின் முலைகள் மெதுவாக அழுந்தின. என் உறுப்பை மீண்டும் அவள் அடி வயிற்றில் இடித்தேன். !

அவள் கண்கள் என்னை ஏக்கமாக பார்த்தன. என் கட்டை விரலை எடுத்து விட்டு மெல்லக் குனிந்து அவள் உதட்டில் முத்தமிட்டேன்.அவள் சிலிர்த்து என் கையை பிடித்தாள். லேசான இளம் சூட்டில் இருந்த அவளின் கீழுதடை என் பற்களில் கவ்வி இழுத்து சுவைக்க ஆரம்பித்தேன். அவள் கண்களை மூடியபடி என்னை இறுக்கினாள். அவளின் இதழ் நீரை நிதானமாக உறிஞ்சி சுவைத்தேன். கீழுதடு.. பின் அவள் மேலுதடு..! இரண்டையும் தனித் தனியே சுவைத்து.. அவளை விட்டேன். அவள் உணர்ச்சிவசப் பட்டு மீண்டும் என்னை இறுக்கமாக அணைத்து நின்றாள்..!!

அவள் ஏக்கமாய் விடும் மூச்சுக் காற்று என் கழுத்தில் குறுகுறுத்தது. நான் அவள் முதுகை தடவி என்னுடன் சேர்த்து இறுக்கினேன். அவள் முகத்தை மெதுவாக அசைத்தாள். அவள் உடலில் மெலிதான ஒரு பதட்டம் இருப்பதை உணர முடிந்தது. என் வலது கையை கீழறக்கி அவள் இடுப்பை பிடித்தேன். அவள் முகத்தை உயர்த்தி என்னைப் பார்த்தாள். நான் அவள் கண்களை கூர்ந்து பார்த்தேன். அவள் வெட்கப் புன்னகையுடன் மெல்லக் கேட்டாள்.

'' பால் குடிக்கறிங்களா.. ?''
"ஆஹா.. வந்தவுடனேவா?"
"ம்ம்..''
"குடு.. குடு.."
''சூடாத்தான் இருக்கு.. என்னை விடுங்க.. கொண்டு வந்து தரேன்..'' அவள் உதட்டில் முத்தமிட்டேன்.
"கொண்டு வந்து தரியா?"
"ம்ம்"
"ஏய்.. எனக்கு  அந்த பால் வேண்டாம்"
"பின்ன?"
"என் நிலாவோட இந்த பால்தான் வேணும்"
"ச்சீ..."
"ஏய்.. தர மாட்டியா?"
"ம்ம்.. தராமயா போயுடுவாங்க.." என்று விட்டு லேசான வெட்கப் புன்னகையுடன் விலகினாள்.
'' உக்காருங்க. மொதல்ல இந்த பாலை குடிங்க'' என்று விட்டு அறையை விட்டு வெளியே சென்றாள்.

என் உடம்பும் படபடத்துக் கொண்டிருந்தது. எனக்குள்ளும் ஒரு நடுக்கம் பரவியிருப்பதை என்னால் உணர முடிந்தது. நான் உட்காரும் நிலையில் இல்லை.  மெதுவாக அறையை விட்டு வெளியே சென்றேன். நிலாவினி கிச்சனில் இருந்தாள். அவளிடம் சென்றேன். மெலிதான வெட்கப் புன்னகையுடன் என்னை நிமிர்ந்து பார்த்தாள்.

'' உக்காரலாம் இல்ல.. ?''
'' பரவால... '' அவள் அருகில் சென்றேன்.

அவள் படபடப்புடன் சிறிது நகர்ந்து நின்றாள். பாலை டம்ளரில் ஊற்றி ஆற்றிக் கொண்டிருந்தாள். நான் அவள் பின்னால் சென்று அவளை கட்டிப்பிடித்தேன். அவள் உடல் மெல்ல நடுங்கியது. என் முகத்தை அவள் கூந்தலில் வைத்தேன். பூ வாசம் கலந்த அவள் கூந்தல் மணம் என் ஆண்மைக்கு படு எழுச்சியை கொடுத்தது. என் கைகளை மேலே எற்றி அவள் முலைகளை பிடித்தேன். திடமாய் இருந்தது. மெல்ல தடவினேன். அவள் நெளிந்தாள்.. !!

''ஸ்ஸ்ஸ்ஸ்.. நிர்ரு..'' மெலிதாய் முனகிய நிலாவினியின் கை நடுங்கியது. பாலை டம்ளர்களில் வார்த்து வைத்திருந்தாள்.

'' ம்ம் '' கூந்தல் ஓரத்தில் என் உதடுகள் அவளின் கழுத்தை முத்தமிட்டன.
'' ப்பால்.. குடிங்க.. '' என் கைகள் இரண்டும் அவள் முலைகளை தாங்கிப் பிடித்தன.
'' உன் பால் இல்லையா எனக்கு ?''
'' ஹ்ம்ம்.. ! உங்களுக்குத்தான்..!'' நெளிந்து தலையை அசைத்தாள்.

முலைகளை அடியில் இருந்து தாங்கியபடி பிசைந்தேன். அவள் உடல் சூடேறியிருந்தது. முலைகள் இறுக்கமாக இருந்தன. தடித்து விட்ட காம்புகளை விரல்களால் பிடித்து இழுத்தேன்.

'' ஹ்ஹாங்ங்க்க்..'' சிணுங்கினாள் ''மொதல்ல பாலை குடிங்க..''
'' அதான் காம்புல கறந்துட்டிருக்கேன் ''
'' ஆஹ்ஹ்.. அதுல பால் வராது..''
'' சப்பியே நான் வர வெச்சிருவேன்..''
'' ம்ம்.. ப்ளீஸ்.. ''

என் உறுப்பை அவள் குண்டியில் அழுத்தினேன். அவள் என் கைகளை பிடித்து மெதுவாக நகர்த்தினாள். மெல்லத் திரும்பி.. ஒரு டம்ளர் பாலை எடுத்து என்னிடம் கொடுத்தாள்.

'' மொதல்ல இது..'' வலது கையால் பாலை வாங்கினேன். இடது கையால் அவள் முலையை தொட்டேன்.
'' அப்பறம் இது..''

வெட்கத்துடன் புன்னகைத்தாள். அவளுக்கும் ஒரு டம்ளரை எடுத்துக் கொண்டாள்.
''நடங்க உக்காந்து குடிக்கலாம்.''
'' நோ..! இங்க.. இப்படியே நின்னுட்டு குடிக்கலாம். !!'' நின்று கொண்டே ஒருவரை ஒருவர் அணைத்தபடி பாலை குடித்தோம்.

என் விரல்கள் அவள் உடலில் நளினமாய் விளையாடியது. அவளும் இன்பச் சிலிர்ப்பில் நெளிந்து கொண்டிருந்தாள்.. !!

பின்னர்.. ஹால் விளக்கை அணைத்து விட்டு பெட்ரூம் சென்றோம். இரவு விளக்கை எரிய விட்டு மற்ற விளக்குகளை எல்லாம் அணைத்தாள். நான் என் பேண்ட் சர்ட்டை கழற்றினேன். அவள் அதை வாங்கி மாட்டி வைத்தாள். ஜட்டிக்குள் என் உறுப்பு கூடாரமிட்டிருப்பதை வெட்கப் புன்னகையுடன் பார்த்தாள்.

'' கழட்டிரவா. ?'' என்றேன்.
'' என்னது.. ?''
''ஜட்டி ?''
'' ச்சீய் ''
'' அதை கழட்டாம எப்படி.. உன்னை என்ஜாய் பண்றது.. ?''
'' போங்க.. ம்ம்ம்ம்.. ரொம்ப மோசம்..'' சிணுங்கி விட்டு கட்டிலில் உட்கார்ந்தாள்.

நான் அவள் முன்னால் போய் நின்றேன். அவள் வெட்கத்துடன் என்னை நிமிர்ந்து பார்த்தாள். நான் ஜட்டியை கழற்றினேன். அவள் பின்னால் சாய்ந்து மல்லாக்கப் படுத்தாள். நான் அம்மணமாகி.. தடித்திருந்த என் தடியை பிடித்து உருவி விட்டுக் கொண்டேன். மல்லாந்து படுத்திருந்த அவளின் முலைகள் மலைகளாக எழுந்து நின்றிருந்தன.

நைட்டிக்கு மேல் கும்மென புடைத்திருந்தது. தொப்பை இல்லாத வயிற்றின் சறுக்கலில்.. தொடைகளின் நடுவில் விழுந்த பள்ளத் தாக்கில்.. நைட்டி இறங்கி ஏறி.. அவளது அந்தரங்க மேட்டை அழகாய் காட்டியது.. !!

'' நிலா..''
'' ம்ம் ?''
'' உன் நைட்டிய கழட்டலே.. ?''
'' ம்ம் !''
''ப்ளீஸ் '' என்றேன்.

கண்களை மூடியிருந்தவள் ஆழமாய் ஒரு மூச்சு விட்டு கண்களை திறந்தாள். என் முகத்தை வெட்கத்துடன் பார்த்து புன்னகைத்தாள். அவள் கண்கள் மெதுவாக கீழே இறங்கி.. என் கை வருடிக் கொண்டிருந்த என் உறுப்பை பார்த்தது. மெல்லிய வெளிச்சம் என்பதால்.. என் உறுப்பை சிறிது உற்றுப் பார்த்தாள்.. !

'' லைட் போட்டுக்கலாமா நிலா.. ?''
'' ஏன்.. ப்பா.. ?''
'' இருட்ல உனக்கு சரியா தெரியல போலருக்கு. உத்து உத்து பாக்குற..! அதான்...!''
'' ம்ம்.. ச்சீய்.. '' வாயைப் பொத்திச் சிரித்தாள்.

நான் அவள் இடுப்பு பக்கத்தில் உட்கார்ந்தேன். என் வலது கையை அவள் வயிற்றின் மீது வைத்தேன். அவள் என் கையை ஆர்வமாகப் பிடித்தாள். நான் மெதுவாக தடவினேன். அவள் வயிறு நெளிந்தது. மெல்ல அழுத்தினேன். குழைந்தது. என் இடது கையை அவள் முலை மீது வைத்தேன். அவள் என் பக்கம் சரிந்தாள். அவளை அணைத்து படுத்தேன். அவள் கன்னத்தில் முத்தமிட்டேன். அவள் கை என் நிர்வாண இடுப்பை வளைத்து சிலிர்த்தது.. !!

சில நிமிடங்களுக்கு பேச்சு இல்லை. அமைதியாக செயல் பட்டோம். அவள் நைட்டியின் ஜிப்பை இறக்கி.. பிராவில் இருந்த முலைகளை பிதுக்கி எடுத்து.. வாயில் வைத்து சுவைத்தேன். அவள் என் கழுத்தில் கையைப் போட்டு இறுக்கிக் கொண்டாள். என் பற்களும் உதடுகளும் தடித்து நின்ற அவள் காம்புகளை கடித்து இழுத்துச் சுவைத்தன.. !!

'' ஸ்ஸ்ஸ்.. நிர்ரு.. ம்ம்ம்ம்.. ப்பா.. முடியல்ல..'' எனத் தவிப்புடன் முனகினாள் நிலாவினி ..... !!!!!!