வியாழன், 22 நவம்பர், 2018

தாராயோ தரிசனம்- 1

  மாலை ஆறு மணிக்கு.. அந்த பஸ் ஸ்டாப் மிகவும் கூட்டமாக இருந்தது. நான் பஸ் ஸ்டாப்பை விட்டு கொஞ்சம் தள்ளிப் போய் பைக்கை நிறுத்தினேன். !!



என்னைப் பார்த்து விட்டு அந்த கூட்டத்தில் இருந்து விலகி என்னை நோக்கி வந்தாள் நர்மதா. அவள் வருவதை நான் ரியர்வு மிரரில் பார்த்து விட்டு.. அப்பறம் பின்னால் திரும்பி பார்த்தேன். !!

நீலக் கலர் சுடிதாரில் அவள் ஒரு தேவதை போலிருந்தாள். வழக்கத்தை விட இன்று கொஞ்சம் கூடுதல் அழகுடன் தெரிந்தாள்.!!


  நிற்க.. நான் நிருதி..!! சாப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்கிறேன். இன்னும் கல்யாணம் ஆகவில்லை. !! நர்மதா என்னுடன் பணி புரியும் என் நண்பனின் அழகான இளம் மனைவி. கல்யாணமாகி இரண்டு வருடங்களாகிறது. லவ் மேரேஜ். குழந்தை வேண்டாம் என்று தள்ளிப் போட்டிருக்கிறார்கள். அவள் வேறு ஒரு ஐடி கம்பெனியில் வேலை செய்கிறாள்.!!

பண்டிகை வர இருப்பதால்.. இவள் ஷாப்பிங் போக தன் கணவனை நேரத்திலேயே வரச் சொல்லியிருந்தாள். ஆனால் என் நண்பனுக்கு இன்று வேலை அதிகம். அதனால் வெட்டியாக ஆபீஸில் கடலை போட்டுக் கொண்டிருந்த என்னிடம் வந்து கெஞ்சி கூத்தாடி.. எனக்கு பெரிய ட்ரீட் வைப்பதாக சொல்லி.. என்னை அனுப்பி வைத்தான்.. !!

இப்போது அவன் மனைவியை நான்தான் ஷாப்பிங் அழைத்து போக வேண்டும்..!!

 நர்மதா எனக்கு நல்ல பழக்கம்தான். கொஞ்சம் குள்ளமாக இருந்தாலும்.. வட்ட முகத்துடன் செம்ம அழகாக இருப்பாள். அவள் கண்களை இரண்டு நொடிகள் பார்த்தாலே.. ஆயிரமாயிரம் கவிதைகளை எழுதலாம் போலிருக்கும். சங்கு கழுத்து. தேங்காய் சைசுக்கு விம்மி நிற்கும் சரியாத முலைகள். சதை போடாத இடுப்பு. நல்லா கொழுத்து.. அழுங்கி குலுங்கி.. அசையும் மத்தளம் போன்ற புட்டங்கள்.. !!

நான் திரும்பி அவளைப் பார்ப்பதைப் பார்த்ததும் ஒரு புன்னகையை காட்டி விட்டு சட்டென தலையைக் குனிந்தாள். ஒரு நொடிக்கு மேல் அவளால் என் கண்களை பார்க்க முடியவில்லை என்பது என்னை கிளர்ச்சியடைய வைத்தது. !!

நான் பைக்கை ஆப் பண்ணாமல் நின்றிருந்தேன். என் பின்னால் வந்து நின்று.. துப்பட்டாவை இழுத்து மார்பை நன்றாக மூடியபடி மெதுவாக கேட்டாள்.
''அவன் வரல.. ??''
"எவன்?"
"ம்ம்.. என் ஆத்துக்காரன்.?" கிண்டல் சிரிப்பு.
'' உங்க அவன்க்கு ஆபீஸ்ல பிசி வொர்க்.. !"
"....."
" போன் பண்ல.. உங்களுக்கு.. ??''
'' ம்ம்.. பண்ணான். நீங்க வரீங்கனு சொன்னான்.!! நான் ஷாப்பிங் பண்ண ரொம்ப நேரம் ஆகலாம்..! அவனா இருந்தா பிராப்ளம் இல்ல.. நீங்கன்னா.... '' என்று இழுத்தாள்.
'' ஹலோ.. ஏங்க..? நானும் உங்க பிரெண்டுதானே..? நோ ப்ராப்ளம். எனக்கு ஒரு வேலையும் இல்லை. நீங்க எவ்ளோ டைம் வேணா எடுத்துக்கோங்க.. !!''
'' அப்டி இல்ல.. என்னருந்தாலும்.. ''


நான் அமைதியாகி விட்டேன். அவளும் ஏனோ அதற்கு மேல் பேசவில்லை. நான் திரும்பி அவளைப் பார்த்தேன்.! அவள் கண்கள்  என் கண்களை சலனப் படுத்தி திரும்பியது.!

                



'' ஓகே. ! உங்களை வீட்ல ட்ராப் பண்றதா..?''
'' ம்ம்ம்ம்.. !!''
'' ப்ளீஸ்.. சிட். ''

என் பின்னால் ஏறி உட்கார்ந்தாள். என் மேல் அவள் உடம்பு எங்கும் படவில்லை. அவ்வளவு கவனம்.!!

'' போலாமா ??'' ரியர்வு மிரரில் பார்த்துக் கொண்டு கேட்டேன்.
'' ம்ம்.. !!'' என முனகிவிட்டு அவளும் என்னை ரியர்வு மிரரில் பார்த்தாள். மெல்லிய புன்னகை சிந்தினாள்.
'' கோபமா ?'' என்று  மெதுவாக கேட்டாள்.
'' ச்ச.. இல்ல..''
'' ஸாரி.. !! அவன்னா.. எவ்வளவு நேரமானாலும் அவனை உக்கார வெபபேன். உங்களைப் போய்.. நான் எப்படி.. ??''
'' சரி.. விடுங்க. பரவால்ல.. !!''
'' ரொம்ப நேரம் ஆகும். நான் ஷாப்பிங் முடிக்க.. இருப்பிங்களா ??''
'' எவ்வளவு நேரம்..? ஒரு ட்வொண்ட்டி ஃபோர் ஹவர்ஸ்..?"
"ச்சே.. ஒரு நாள் பண்ணுவாங்களா?"
"தென்..?"
"ஒரு.. ஒரு.. டூ த்ரீ ஹவர்ஸ்.."
"நோ ப்ராப்ளம்.. எவ்வளவு நேரம்  ஆனாலும் ஷாப்பிங் முடிச்சு உங்களை உங்க வீட்ல கொண்டு போய் சேக்க வேண்டியது என்னோட பொறுப்பு..!!''
'' ம்ம். தேங்க்ஸ்..!! ஓகே. அப்ப ஷாப்பிங் முடிச்சிட்டே போயிடலாம்..!! ஸாரிங்க.. கோச்சுக்காதிங்க.. !!''
'' இட்ஸ் ஓகே. ''
'' இதெல்லாம் அவன்ட்ட சொல்ல வேணாம்..! கத்துவான்..!!''
"எது?"
"இல்ல.. நான்  இப்படி நடந்துகிட்டேனு.."
"ம்ம்.. விடுங்க.."

அப்பறம் அவள் எங்கே போக வேண்டும் என்பதைக் கேட்டு.. அவள் சொன்ன இடத்துக்கு பைக்கை விரட்டினேன்.!

உட்காரும் போது என் மேல் படாமல் உட்கார்ந்தவள் பயணத்தின் இடையில் என் மேல் பட்டு.. என் முதுகை அவளது மென்மையான மாங்கனிகளால் மெல்ல மோதி.. இறங்கும் போது என் முதுகில் இருந்து தன் தனங்களை எடுத்தாள்..!!

ஷாப்பிங் மாலில் பயங்கர கூட்டமாக இருந்தது. எந்தப் பக்கம் திரும்பினாலும் மக்கள் வெள்ளம் அலைமோதியது. பெண்களின் உடை செக்சனில் கூட்டம் அள்ளியது. என்னையும் கூடவே அழைத்துப் போய் அவளுக்கு உடைகள் எடுத்தாள். ஒவ்வொரு உடைக்கும் என்னிடம் அபிப்ராயம் கேட்டாள். அவளுக்கு உடைகளை தேர்வு செய்ய மட்டுமே இரண்டு மணி நேரங்களுக்கு மேலானது. அவளுக்கான உள்ளாடைகளை மட்டும் அவளே தேர்வு செய்தாள். மற்றபடி  புடவை.. சுடி.. லெக்கின்ஸ்.. நைட்டீஸ் என அவள் எடுத்த மற்ற எல்லா உடைகளிலும் என் தேர்வு இருந்தது..!!

அந்த இரண்டு மணி நேரத்தில் நாங்கள் இரண்டு பேரும் மிகவும் நெருக்கமாகி இருந்தோம். இரண்டு பேரும் நிறைய முறை ஒட்டி.. உரசிக் கொண்டோம். !! அவள் குனிந்து உடைகளை எடுக்கும் போதெல்லாம்.. அவளது சுடிதார் கழுத்து வழியாக பிதுங்கி வழிந்த அவள் முலைத் திரட்சியின் தரிசனம் என்னை பாடாய் படுத்தியது.

முதலில் நான் அப்படி பார்ப்பதை உணர்ந்து.. துப்பட்டாவை இழுத்து இழுத்து முலைகளை மூடினாள். நான் என் தவறை உணர்ந்து அவளை கண்டு கொள்ளாமல் விட.. துப்பட்டாவை எடுத்து கையில் சுருட்டி பிடித்துக் கொண்டு.. இன்னும் நன்றாக தரிசனம் காட்டினாள். !!

என்னைச் சீண்டும் விதமாக.. உடைகளை எடுத்து கழுத்துக்கு கீழே வைத்து.. 'இது எப்படி இருக்கு.. இது எப்படி இருக்கு..?' எனக் கேட்டு என்னை உஷ்ணமாக்கினாள். !!

அவளுக்கு உடை எடுத்த பின்.. அவளது  ஜென்ஸ் செக்சனில் போய் அவள் கணவனுக்கும் எடுத்தோம். !! ஒரு வழியாக ஷாப்பிங் முடிய மூன்று மணி நேரம் ஆனது. அத்தனை கூட்டத்தில் இரண்டு பேரும் ஒட்டிக் கொண்டு நடந்து வந்தோம். சில இடங்களில் கைகளைக் கோர்த்துக் கொண்டோம் !! வெளியே வந்த போது நாங்கள் இரண்டு பேரும் கிட்டத்தட்ட ஒரு  கணவன் மனைவி போல நெருக்கமாகியிருந்தோம்.. !!


பார்க்கிங்கில் இருந்த பைக்கை எடுத்து வந்து நர்மதா பக்கத்தில் நிறுத்தினேன். சில பைகளை சைடிலும்.. பெட்ரோல் டேங்க் மீதும் பார்க் பண்ணினாள். என் பின்னால் ஜம்மென்று ஏறி உட்கார்ந்து.. என் முதுகில் தன் மார்பை பட்டும் படாமல்  இணைத்துக் கொண்டாள்..!!

'' நெக்ஸ்ட். ??'' என்றேன். லேசாக கழுத்தை பின்னால் திருப்பி. !!
'' அவ்ளோதான். நேரா வீட்டுக்குத்தான் '' என்றாள். பின் '' ரொம்ப நேரம் பண்ணிட்டேன் இல்ல.. ? ஸாரி. !!''
'' பரவால்ல நர்மதா.. !! உங்களுக்கு ஓகேதானே..?"
'' ம்ம்ம்ம்.. !! தேங்க் யூ.. !!''

சாலைகளிலும் ட்ராபிக் ஜாம் நிறையவே இருந்தது. நர்மதா என் முதுகில் நன்றாகவே ஒட்டிக் கொண்டாள். அவ்வப்போது பிடிப்புக்காக என் தோளைப் பற்றினாள். !!

'' நீங்க ரொம்ப பொருமைசாலிப்பா. இதே உங்க பிரெண்டா இருந்தா இந்நேரம் எரிஞ்சு எரிஞ்சு விழுந்திட்டிருப்பான் என் மேல..!!'' என்று நான் பொருமையாக பைக் ஓட்டுவதைப் பார்த்துவிட்டுச் சொன்னாள் நர்மதா.
'' அப்படியா..??''
'' அதை ஏன் கேக்கறிங்க..!! உங்களுக்கு ஒய்ப்பா வரப் போறவங்க.. நிஜமா லக்கிதான்..!!''
'' ம்ம்.. அத அப்ப பாக்கலாம் ''
'' ஏன்.. ??''
'' இல்ல.. இந்த மூனு மணி நேர நெருக்கத்துல எனக்கு.. நீங்க பிரெண்டோட வொய்ப்புங்கற பீலே இல்ல.. ''
''ஙே.. அப்பறம்.. ??''
'' என் வொய்ப் மாதிரிதான்.. ஒரு பீலிங் ..'' என்று நான் சிரித்துக் கொண்டு சொல்ல...
'' ச்சீய்.. '' செல்லமாக என் இடுப்பில் கிள்ளினாள்.
'' ஸாரி...''
'' ம்ம்ம்ம்.. !! முன்னால பாத்து ஓட்டுங்க.. !!''


அவள் வீடு போனபோது ஒன்பதரை மணிக்கு மேல் ஆகியிருந்தது. என் பின்னால் இருந்து இறங்கினாள்.
'' ஸாரி நர்மதா.. '' என்றேன்.
'' ஏன்.. ??'' என்னை லேசான வியப்புடன் பார்த்தாள்.
'' இல்லை.. உங்களை என்னோட வொய்ப்.. அது.. இதுன்னு... ''
'' ம்ம்ம்ம்..!! ஜாலிக்கு பேசினதை நான் பெருசா எடுத்துக்கலை...!!''
'' ஷ்யூர்.. ??''
'' ஷ்யூர்.. !!''
'' தேங்க் யூ.. !!'' ஷாப்பிங் பைகளை எல்லாம் எடுத்துக் கொண்டாள்.
'' ஓகே. நான் கிளம்பட்டுமா நர்மதா ??'' நான் கேட்க..
'' உங்களுக்கு வொர்க் இருக்கா இப்ப.. ஆபீஸ்ல.. ??'' என்று கேட்டாள்.
'' நோ.. ''
அவள் கையில் இருந்த இரண்டு பைகளை என்னிடம் கொடுத்தாள்.
'' அப்ப.. டின்னர் சாப்பிடாம போக முடியாது.. !! இவ்ளோ ஹெல்ப் பண்ணிட்டு.. வெறும் கையோட போறேன்றிங்க.. !! வாங்க.. !!'' வீட்டில் நுழைந்து லைட் போட்டவள் என்னிடமிருந்த பைகளை வாங்கி வைத்தாள்.
'' எத்தனை கூட்டம்..?? உடம்பெல்லாம் கசகசனு ஆகிருச்சு..!! உக்காருங்க நிரு.. நான் வாஷ் ரூம் போய்ட்டு வந்தர்றேன்.. !!'' என்று தனது தாராளமான பின்னழகு அசைய அவள் நடந்து போக.. நான் சோபாவில் சாய்ந்தேன்..!!


      



சில நிமிடங்களில் திரும்பி வந்தாவள்.. ஈர முகத்தை துப்பட்டாவால் துடைத்து துப்பட்டாவைத் தூக்கி ஓரமாகப் போட்டாள்..!! என்னைக் கொஞ்சம் கோபமாக பார்த்தாள்..!!
''என்ன நர்மதா.. ஒரு மாதிரி மொறைச்சு பாக்கறிங்க...??''
'' மொறைச்சு பாக்கல.. உத்து பாக்கறேன்.. !''
'' ஏன்.. ??''
'' நான் உங்க பிரெண்டோட வொய்ப்.. !! உங்க வொய்ப் கிடையாது.. !!''
'' யெஸ்..!! ஸோ.. ??''
'' என்னை கண்ணாலயே கற்பழிக்கறிங்க.. ப்பா.. தாங்கலை எனக்கு.. ''
'' ஓ.. ஸ்ஸாரி.. இட்ஸ் நாட் மை மிஸ்டேக்.. !!''
'' அப்போ.. அப்போ... ??''
'' இல்ல.. இப்ப கூட பாருங்க.. !! சால் இல்லாம நிக்கறிங்க. கண்ணுக்கு முன்னால.. செஞ்சு வச்ச கோயில் சில மாதிரி.. !! இவ்வளவு அழகை கண்ணு முன்னால காட்னா.. நான்... நான் பாக்காம என்ன பண்ணுவேன்..??''
'' நிரு.. இப்படி எல்லாம் பேசாதிங்க.. எனக்கு கஷ்டமா இருக்கு.. !'' எனச் சொல்லி விட்டு சட்டென கிச்சனுக்குள் போய் விட்டாள் நர்மதா.

என்ன கொடுமைடா இது.. ??