சனி, 15 டிசம்பர், 2018

முள் குத்திய ரோஜா -3

இரவு பத்து மணிக்கு நான் படுக்கைக்குப் போய் என் மொபைலை எடுத்து வாட்ஸப்பை ஓபன் செய்தேன்.
நிலாவினி எனக்கு..
'குட்நைட் ' சொல்லியிருந்தாள். இரண்டு அழகான குருவி படங்களுடன்.!

அவள் எனக்கு அனுப்பி ஒரு மணி நேரம் ஆகியிருந்தது. நானும் ஒரு படத்தை தேர்வு செய்து அனுப்பினேன்.
'குட்நைட்..'

ஒரு நிமிடத்தில் பதில் வந்தது.
'வணக்கம் சார் '
' வணக்கம் மேடம். என்ன இன்னும் தூங்கலையா ?'
'நோ. நீங்க. ?'
'நான் கொஞ்சம் பிசியா இருந்துட்டேன். இப்போதான் படுக்கைக்கு வந்தேன் '
'சாப்பிட்டிங்களா ?'
'யெஸ்.. நீ ?'
'நான் எட்டு மணிக்கே முடிச்சிட்டேன் '
' வெல்..! பாட்டி என்ன பண்றாங்க.?'
' பாட்டிலாம் தூங்கியாச்சு. உங்க மிஸஸ் என்ன பண்றாங்க..?'
' அவங்களும் தூங்கிட்டாங்க'
'சாரு தூங்கலையா ?'
' அதுக்குத்தானே வந்துருக்கேன் '
' ஓகே.. ஸ்லீப் வெல்..ஸார்..!'
' அது என்ன ஸார்.. ?'
' ஹா ஹா.. ஏன்..?'
' எனக்கது புடிக்கலே '
' ஓகே. வேற என்ன சொல்ல.?'
' மை நேம்.. நிரு..'
' பட் அயாம் யங்.. ஆல்ஸோ '
' நோ ப்ராப்ளம்..'
' ம்ம். ஓகே. ஐ கால் யூ நிரு..'
' ம்ம்..! தட்ஸ் பெட்டர் !'
' தேங்க் யூ நிரு '
' யூ ஆர் வெல்கம். ! தென் சித்ரா கால் பண்ணாங்களா ?'
' அவ பண்ல. பட் நான் பண்ணேன்.'
' நான் கேட்டதா சொன்னியா ?'
'ம்ம். உங்களை பத்திதான் ரொம்ப நேரம் பேசினோம். அவளுக்கு ரொம்ப சந்தோசம். இங்க வரப்ப உங்களை மீட் பண்றேனு சொல்லியிருக்கா..'
' எப்போ வருதாம்..?'
' ஸ்கூல் லீவ்ல.'
' மோஸ்ட் வெல்கம்.'
' ம்ம். ஷி இஸ் வெரி ஹேப்பி '
' ஓகே. யூ கோ டூ ஸ்லீப்..'
' ஏன்.. உங்களுக்கு தூக்கம் வந்திருச்சா ?'
' நான் இன்னும் கொஞ்சம்.. நேரம் ஆகும் '
' நானும்தான்.!'
'ஸோ.. பேசலாம் ?'
' ஷ்யூர்..'
' நான் உன்ன ஒண்ணு கேக்கவா நிலா ?'
' வாட்..?'
'நீ ஏன் இன்னும் கல்யாணம் பண்ணிக்கலை ?'
' நான் கல்யாணம் பண்ணிக்கலைனு யாரு சொன்னது ?'
'வாட்..  அப்போ..? ஆர் யூ மேரிட் ?'
' யெஸ்.. !'
' வெல். ஹஸ்பண்ட் ?'
' நத்திங்..'
' என்னது..?'
' ஹி இஸ் நத்திங்.. இன் தி வோர்ல்டு '
' வ்வாட்..?'
' ஹி இஸ் டெட்..'
நான் அதிர்ந்தேன். 'ஓ மை காட்.. எப்படி ?'
'ஆக்ஸிடெண்ட்..'
' ஐ ஆம் வெரி ஸாரி. எப்போ ?'
' டூ இயர்ஸ் எகோ..'
' மை காட். ஸோ ஸாரி..!'
' இட்ஸ் ஒகே !'
' ஆர் யூ ஓகே ?'
' எஸ்.. ஐ ஆம் ஓகே. !'
' ஸோ ஸாரி நிலா.! நான் சும்மா தெரிஞ்சிக்கலாம்னுதான் கேட்டேன். இந்த நேரத்துல உன் மனசை டிஸ்டர்ப் பண்ண நெனைக்கல.'
' நோ ப்ராப்ளம்.! ஐ ஆம் ஆல்ரைட்.!'
' எனக்கு கஷ்டமா இருக்கு. உனக்கு பின்னால இப்படி ஒரு கதை இருக்கும்னு நான் நினைச்சே பாக்கல..!'
' ம்ம் !'
' ஸாரி..!'
' ஹா.. ! இட்ஸ் ஓகே. ! நவ் யூ கோ டு ஸ்லீப்.. !'
' ஹேய்.. ஏன். ? நான் ஏதாவது.. ?'
' நோ.. நோ..! நீங்க பீல் பண்ண ஆரம்பிச்சிட்டிங்க. ! நீங்க அதைவே பேசினா.. நல்லாருக்குற என் மனசும் கெடும்.!'
' எஸ்.. யூ ஆர் ரைட்..'
'ஸோ.. !'
' தூங்கலாம்..!'
' ம்ம். ! குட் நைட் !'
' குட்நைட். ! ஸாரி நிலா..!'
' வொய் ஸாரி ?'
' உனக்கே தெரியும். அதை மறப்போம். நாளைக்கு பேசலாம். பை.. !'
' ம்ம். பை.. !!'

அப்பறம் நான் மெசேஜ் பண்ணவில்லை. அமைதியாகப் படுத்து விட்டேன். இவ்வளவு அழகாய் இருப்பவளின் பின்னால் இப்படி ஒரு சோகமா..? அவளைப் பற்றி இன்னும் அறிய மிகவும் ஆவலாக இருந்தது. ஆனால் பாவம்.. நான் கேட்டால் அவள் நினைவுகள் கிளறி விடப் படும். அது அவளுக்கு மிகப்பெரிய சோகமாக இருக்கும்.. !!

அப்பறம் அடுத்தடுத்து வந்த நாட்களில்.. அவளிடமிருந்து நான் சின்னச் சின்ன தகவல்களாக தெரிந்து கொண்டேன். அப்படியே பேசிப் பேசி.. நாங்கள் மிகவும் நெருக்கமாகி விட்டோம்.

இரவு பதினொரு மணிக்கு மேல் தினமும் வாட்சப்பில் பேச ஆரம்பித்தேன். சில நாட்கள் அது ஒரு மணிவரை கூட நீளும். ஆனால் முதல் சந்திப்பிற்குப் பிறகு நாங்கள் மீண்டும் சந்தித்துக் கொள்ளாமல் இருந்தோம்.. !!

பத்து நாட்கள் கடந்து ஒரு நாள் இரவில் பேசிக் கொண்டிருக்கும் போது எனக்கு மூடாக இருந்தது.
'நிலா.. எனக்கு உன்னை பாக்கணும் போலருக்கு ' என்றேன்.
'ம்ம் !'
' ப்ளீஸ் சென்ட் மீ எ ஃபிக்..'

உடனே வந்தது. நீலக் கலர் சுடிதாரில் அழகாய் இருந்தாள்.
'வாவ்.. செம அழகு..'
' தேங்க்ஸ் '
' இது எப்போ எடுத்தது ?'
' டூ வீக்ஸ் எகோ '
' எனக்கு இப்பத்த ஃபிக் வேணும் '
'ஸாரி.. இதுக்கப்பறம் இன்னும் நான் செல்பி எடுத்துக்கலை.'
' இப்ப எடுத்து அனுப்பு.'
' இப்ப எப்படி. ? நான் நைட்டில இருக்கேன் ?'
' நோ ப்ராப்ளம். ! எனக்கு நீதான் முக்கியம் உன் ட்ரஸ் இல்ல! '
'ஹேய்..'
' ஹோ.. ஸாரி ! எந்த ட்ரஸ்ஸாருந்தாலும் ஓகேதான். '
'ம்ம் '
' ப்ளீஸ்..'

நைட்டியில் அவளது கழுத்துக்கு கீழே தெரியாதவாறு.. ஒரு படம் எடுத்து அனுப்பினாள். படுக்கையில் இருந்தாள். ! அவள் தலை முடி கலைந்திருந்தது. அதை ஒதுக்கி விட்டிருந்தாள். மேக்கப் இல்லாத அவள் முகத்தைப் பார்க்க.. எனக்கு ஆண்மை தடித்தது. என் மனம் சஞ்சலத்தில் உழல ஆரம்பித்தது.!!

' நைஸ்.. ! ஸோ க்யூட்..! எப்படி பாத்தாலும் நீ ரொம்ப அழகா இருக்க.'
'தேங்க்ஸ் '
' கழுத்துல என்ன ஒண்ணையுமே காணம் போலிருக்கு ?'
' கழுத்துல என்ன? '
' செயின். .?'
' கழட்டிட்டேன்..'
' உன்னை வெறுங் கழுத்தா பாக்க ஒரு மாதிரி இருக்கு..'
' ஒரு மாதிரின்னா.. ?'
' தப்பால்லாம் இல்ல.. பட்.. அத எப்படி சொல்ல..'
' ம்ம். பரவால சொல்லுங்க.. ?'
' முடி எல்லாம் களைஞ்சு.. ம்ம்.. அப்படியே மனசு சுண்டுது..'
' எனனது.. ?'
' உன் அழகு..'
' ம்ம்.. சாருக்கு வேற ஏதோ நெனப்பு வருது போலருக்கு ?'
' அப்படியா என்ன நெனப்பு.. ?'
' பக்கத்துல இருப்பாங்க இல்ல. உங்க மிஸஸ்.. அவங்களை மறந்துட வேண்டாம்.. ஓகே ?'
' அப்படின்னா. ?'
' அப்படித்தான். !'
' நிலா..'
'ம்ம் !'
'நான் ஒண்ணு சொன்னா கோச்சுப்பியா.. ?'
' மொதல்ல சொல்லுங்க..?'
'எனக்கு உன்னை ரொம்ப புடிச்சிருக்கு '
' ம்ம் '
' ஐ லவ் யூ ஸோ மச்..'
' ஓ.. நோ..'
' ஏன் நிலா..'
' வேணாம். அது தப்பு !'
'ஸாரி !'
' இட்ஸ் ஓகே.!'
'கோபமா நிலா ?'
' இல்லப்பா..'
' நெஜமா.. என்னை அறியாமயே நான் உன்னை விரும்ப ஆரம்பிச்சிட்டேன்..'
'தப்பு நிரு..! உங்க வொய்ப்பை ஒரு நிமிசம் நெனைச்சு பாருங்க. !'
' ஹா. ! அதை நெனைச்சா.. இப்பவே நான் பண்ற தப்புகூட எனக்கு ரொம்ப புடிச்சதா ஆகிடும்..'
' என்ன கிண்டலா..?'
' ஹே.. இல்ல நிலா.. அது உனக்கு புரியாது விடு..!'
' நானும் சில நாளாச்சும்.. அந்த வாழ்க்கை வாழ்ந்தவதான்.. புரியும் சொல்லுங்க..'
' இல்ல வேணாம். அதை உன்கிட்ட பேச முடியாது! '
' ம்ம் !'
' ஸாரி !'
' இட்ஸ் ஓகே ! செக்ஸ் பத்தியா ?'
' எஸ்..'
' நோ ப்ராப்ளம்.. நீங்க சொல்லலாம்..!'
'........'
' ஏன் திருப்தி இல்லையா.. ?'
' அது கூட பரவால..'
'ம்ம் ?'
' மூடே வராது..'
' ஏன்.. ?'
' காரணம்லாம் தெரியாது. அப்படியே வந்தாலும் மேடத்துக்கு அதுல எல்லாம் அவ்வளவா இண்ட்ரஸ்ட் இல்ல. கடனேனு செக்ஸ்  நடக்கும்..'
' ம்ம் !'
' செக்ஸ் வச்சுக்கறப்போ.. அவங்க சைடுல இருந்து சொல்லிக்கற மாதிரி எந்த ரியாக்சணும் இருக்காது..'
' அவங்க பொண்ணு இல்லையா. ?'
' ஸோ வாட்..! ஆனா சம் டைம்ஸ்.. ரொம்ப நேரம் வேணும்னு ஆசைப் படுவாங்க. ! ஆனா அவங்க அதுக்காக  எந்த மூவ்வும் பண்ண மாட்டாங்க. எல்லாம் நாமளேதான் பண்ணணும்..!'
' ம்ம் !'
' ஸோ... அது ஒரு மாதிரி அலுப்பான உறவா இருக்கும் நிலா..!'
' ம்ம் !'
' நெஜமா சொல்றேன். எனக்கு செக்ஸ் பீல்ங்கறதே கிட்டதட்ட செத்து போன மாதிரி ஆகிருச்சு. '
' அவ்ளோ ப்ரஷ்ஷர்.. இல்லையா ?'
'ம்ம் !'
' எங்கியாச்சும் பேமிலி டூர் போய்ட்டு வாங்களேன். ஒரு மாற்றம் வரும்..'
' அது கூட சண்டைலதான் போகும் நிலா..! அப்படி எல்லாம் மாறாது. மிஞ்சி போனா.. ஒரு நாள்தான். !'
' ஸோ.. ?'
' எனக்கு மைண்ட் ரிலீஃப்க்காகவே ஒரு கேர்ள் பிரெண்டு தேவைப் படுது. '
' ஹோ..'
' நீ எனக்கு ரொம்ப உபயோகமா இருக்க. '
' ம்ம் !'
' ஐ லவ் யூ ஸோ மச்..'
' ம்ம் ! எனக்கு தூக்கம் வருது. நான் தூங்கவா. ?'
' ஸாரிப்பா.. உன்னை ஹர்ட் பண்ணிட்டேனா ?'
' நாட் அட் ஆல்..'
' ஸாரி. என் மனசுல இருக்கறதை சொல்லிட்டேன் '
' இட்ஸ் ஓகே !'
' ஓகே குட் நைட் '
' ம்ம். குட் நைட்.. !' நான் மொபைலை வைத்து விட்டு தூங்க ஆரம்பித்தேன்.

வழக்கம் போல காலை வணக்கம். மதிய விசாரிப்பு. மாலை வணக்கம் எல்லாம் நடந்தது. இரண்டு நாள் கழித்து நான் மீண்டும் அவளிடம் செல்பி கேட்டேன்.

இந்த முறை மார்புவரை எடுத்து அனுப்பினாள். நைட்டியில் இருந்த அவளின் தனங்கள் கும்மென்றிருந்தன. அதைப் பார்த்ததும் எனக்கு ஜிவ்வென ஏறியது. இன்று கழுத்தில் செயின் போட்டிருந்தாள். அது அவள் மார்பின் மீது ஒயிலாய் நெளிந்து கிடந்தது. !

'இன்னிக்கு செயின் போட்றுக்க போலருக்கு ?' என்றேன்.
' ஏன் நல்லால்லையா ?'
' அப்படி சொல்லுவனா..? சூப்பரா இருக்கு '
'ம்ம் !'
' பாக்கியம் பெற்ற செயின் '
' ஏய்.. '
'ம்ம்'
' ஒதை விழும்..'
' சந்தோசம்தான்..'
' ச்சீய்.. ! மேடம் என்ன பண்றாங்க?'
' வழக்கம் போலதான். கும்பகர்ணி தூக்கம். !'
' ஹா..! பாவம்..! சாரை கண்டுக்கறதே இல்லியா.. ?'
'கவனிப்பாங்க.. வீட்ல எல்லாம். மத்தபடி...நோ மோர்..'
' புரியல..'
' கடமைகள்ள எந்த குறையும் இருக்காது.'
' இதுவும் கடமைதானே.. ?'
' ஆனா.. இதுக்கு அதிகப்படியான ஒரு பீல் தேவைப் படுது. கடமைன்னா.. வெறுமனே நீட்டி படுத்துக்க வேண்டியதுதான்..!'
' ம்ம் !'
' ஜடம் மாதிரி '
' ஏன்.. அவங்க சந்தோசமா இல்லையா ?'
' தெரியலப்பா..! அவங்க சந்தோசம்ங்கறது.. சீரியல் பாக்கறதுல இருந்து.. எவ்வளவோ இருக்கு.'
'ம்ம் !'
' ஓகே ப்பா.. தூங்கலாம் '
' ஏன்.. ? தூக்கம் வந்துருச்சா ?'
' அப்படினு இல்ல. உன் கூட பேசுறப்ப.. எனக்கு வேற மாதிரி பீல் ஆகும். அது உன்னை கஷ்டப் படுத்தும்..'
' ம்ம் !'
' ஓகே. குட்நைட் '
' குட்நைட் '
'லவ் யூ.. பை !'
' மீ டூ..'

எனக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது.
' ரியல்லி.. ?'
' வொய் ?'
' நீயும் என்னை விரும்பறியா ?'
' ஹலோ சார்.. தப்பா ஒண்ணும் இல்ல.. '
' ஓகே.. தேங்க்ஸ் '
' ம்ம் !'
' லவ் யூ..'
' பை..'
'கிஸ் யூ..'
' ம்ம் '

நான் மொபைலை வைத்து விட்டு தூக்கம் இல்லாமல் புரண்டு கொண்டிருந்தேன். கால் மணி நேரம் கழித்து மீண்டும் அவளுக்கு மெசேஜ் அனுப்பினேன்.

' நிலா தூங்கிட்டியா ?'
'இல்ல ஏன் ?' பதில் வந்தது.
'வாட்சப் ஓபன் பண்ணு..'
ஆன்லைனில் வந்தாள்.
'என்னப்பா ?'
' ஐ மிஸ் யூ டியர் '
' ஏன்ப்பா.. என்னாச்சு. ?'
' கொஞ்சம் பீலிங்கா இருக்கு '
' தூங்க போறப்ப.. ப்ரீ மைண்டா போங்க.'
' முடியல.! எனக்கு ஒரு மாதிரி தவிப்பா இருக்கு '
' ம்ம் !'
'எனக்கு ஒரு ஹக் குடுப்பியா..?'
' ம்ம் !'
' தேங்க்ஸ்..! உன்ன பாக்கணும் போலருக்கு !'
' செல்பி அனுப்பினேனே..?'
' போட்டோல இல்ல. நேர்ல.. ?'
' நேர்ல ஹக்லாம் தர மாட்டேன் '
'ஹா.. ம்ம் ! அப்ப போன்ல ஒரு கிஸ் குடுக்கலாமே.. ?'
'மாட்டேன் '
' ஏன் ?'
' பயம்மா இருக்கு '
' நான் என்ன கடிச்சா வச்சிர போறேன். உன் உதட்டை ?'
' கிடைச்சா கடிச்சிருவீங்க..'
' ச்ச.. வலிக்கற மாதிரி கடிக்க மாட்டேன். லைட்டாதான் கடிப்பேன் '
' எனக்கு வலிக்கும்ல..?'
' இல்ல.. வலிக்காம.. கிஸ் பண்ணுவேன்..'
' ஓ நோ..'
' உன் லிப்புல இருக்குற துளிகளை மட்டும் உறிஞ்சி எடுப்பேன்..'
' ம்ம் !'
'நிலா.. நான் உன்னை கிஸ் பண்ணவா.. ?'
' இல்ல வேணாம்பா.. எனக்கு பயமா இருக்கு '
' ப்ளீஸ் நிலா..! போன்ல தானே.. ? ஒரே தடவை.. !'
'.... '
'நிலா.. ப்ளீஸ்.'
' ஆல்ரெடி பண்ணிட்டிங்கப்பா..'
' என்னது. ?'
' கிஸ்ஸ்..'
' ஹேய்.. நான் பண்ணவே இல்ல. '
' பண்ணிட்டிங்க. போதும். நான் தூங்க போறேன். குட்நைட் டியர்.!'
'தேங்க்ஸ் மை டியர். எனது இனிய முத்தங்களுடன் உனது இமைகள் தூங்கட்டும் '

இந்த முறை நான் மொபைலை வைதத போது என் உறுப்பு முழு விறைப்பில் இருந்தது. அதை கையில் பிடித்து தடவிக் கொணடே தூங்க ஆரம்பித்தேன் ...... !!!!!!

முள் குத்திய ரோஜா -2

'' ஸீ சித்ரா..!! மை ஸ்வீட் ஸிஸ்டர்.. !!'' என்று நிலாவினி காட்டிய மொபைல் கேலரியில் இருந்த அந்த குண்டுப் பெண்ணை.. சுத்தமாக எனக்கு யாரென தெரியவில்லை.. !!

அந்தப் பெண் நல்ல நிறமாக.. கொஞ்சம் குண்டாக உப்பிய கன்னங்களும்.. சிவந்த உதடுகளுமாக அழகாக சிரித்துக் கொண்டிருந்தாள்.
இவள் சாயல் அப்படியே தெரிந்தது. ஆனால் கூடுதல் உடம்பு. அவளைப் பார்த்த போதும் எங்கோ பார்த்த நினைவுதான். ஆனால் எங்கே என்றுதான் தெரியவில்லை.. !!

'' ம்கூம்.. ! ஸோ ஸாரி..!!'' மிகுந்த மனக் குழப்பத்துடன்.. எனக்கு முனனால் உட்கார்ந்து என்னை ஆவலாகப் பார்த்தவளை.. ஏறிட்டுப் பார்த்து குறுக்காக தலையை ஆட்டினேன்.

அவள் உதடுகளில் நெளிந்து கொண்டிருந்த குறுஞ் சிரிப்பை விலக்காமல்.. இன்னும் சில போட்டோக்களை நகர்த்தி நகர்த்திக் காட்டினாள். எல்லாம் குடும்பத்துடன் இருக்கும் போட்டோக்கள். அவளின் கணவனுடனும் குழந்தைகளுடனும் மகிழ்ச்சிராயாக இருக்கும் போட்டோக்கள்.. !!

'' ஸாரிங்க..! யோசிச்சு யோசிச்சு.. எனக்கு மண்டைக்குள்ளா சூடாகி.. மூளை கொதிக்கற மாதிரி இருக்கு.! பட்.. யாருனே தெரியல.. !!''
'' ஹ்ம்ம்.. என்ன ஆளுப்பா நீங்க.. ?'' எனச் சிரித்து விட்டு மொபைலை எடுத்து வைத்தபடி என்னைப் பார்த்தாள். மார்புகள் எழுந்து அடங்க.. ஒரு பெருமூச்சு விட்டாள்.
'' அவ முகம் கூட.. எங்கயாவது பாத்த மாதிரி தோணலியா.. ?''
'' ம்ம். ! அது உங்க முகத்த பாத்தப்பவே தோணுச்சு. பட் எங்கேனுதான் ஒண்ணும் பிடி பட மாட்டேங்குது. !!''
'' ஸோ ஸேடு..'' என்று புன்னகைத்தாள்.
'' ஸாரி...''
''ஹ்ம்ம்.. ஒரு காலத்துல அவ உங்களை லவ் பண்ணா.. '' என்றாள்.

எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.
'' வாட்.. ?''
'' ம்ம்.. ! அவ உங்களை அவ்ளோ டீப்பா லவ் பண்ணா. நீங்களும் அவளை விரும்பினதா சொன்னா.. !'' என்று அவள் சொல்ல என் குழப்பம் இன்னும் அதிகமாகி முடியை பிய்த்துக் கொள்ளலாம் போலிருந்தது.. !!
'' என்ன சொல்றிங்க..? லவ் பண்ணோமா.. ? நாங்களா.. ? எனக்கு தெரியாம எப்படி. ? எந்த காலத்துல நாங்க லவ் பண்ணோம்.. ?''
'' ம்ம்.. ! பயங்கர மெமரி பவர் உங்களுக்கு. ! நீங்க எங்க வீட்டுக்கு எல்லாம் வந்துருக்கிங்க.. எங்க பேமிலில எல்லார் கூடயும் பழகிருக்கிங்க.. !!'' என்று அவள் சிரித்தாள்.
'' மை காட்.. ! புதுசா புதுசா கதை சொல்றிங்களே.. ? எந்த ஊர்ல.. ? என்ன வயசுல. ? கொஞ்சம் விலாவாரியா சொல்லிருங்க. இதுக்கு மேலயும் என்னால சஸ்பென்ஸ் தாங்க முடியாது. ப்ளீஸ்.. !!''
''ஹ்ஹா.. இது சஸ்பென்ஸ் இல்ல.. க்ளூ.. ''
'' சரி.. க்ளு.. ! பட் எனக்கு எதுவும் நாபகம் வரல. சொல்லிருங்க.. ப்ளீஸ்.. ''

நான் கெஞ்சிக் கேட்க.. புன்னகை மாறாமலே சொன்னாள்.
'' நீங்க டென்த்வரை எந்த ஸ்கூல்ல படிச்சிங்க.. ?''
'' கவர்மெண்ட் ஹையர் செகண்டர்ர்ரிரீ... ஸ்கூல்ல்ல்...'' யோசித்துக் கொண்டே அவளுக்கு பதில் சொன்னேன்.
'' அப்போ.. உங்களுக்கு ஒரு கேர்ள் பிரெண்டு இருந்தா.. ! நாபகமிருக்கா.. ? கொஞ்சம் லீனா.. வாயாடியா.. ??''
'' ஓஓ.. ஷிட்.. !! மை காட்... மை காட்ட்.. '' எனக்கு நினைவு வந்து விட்டது.
'' ஸாரி.. ஸாரி.. எக்ஸ்ட்ரீம்லி ஸாரி.. ! சித்ரா.. யெஸ் ஐ காட் இட்.. சித்ரலேகா..ரைட்.. ??''
'' எஸ்.. ப்பா.. ''
'' ஓகே. ரியலி ஸாரி நிலா.. ! நிலா.. நிலா.. மை காட். எப்படி மறந்தேன் உங்க பேரு எல்லாம். ? பேர கேட்டாலே எனக்கு டக்குனு நாபகம் வந்திருக்கணும்.. ! ஸோ ஸாரி. !! அப்ப.. நீங்க.. பாவாடை சட்டை போட்டுகிட்டு.. க்யூட்டா.. பட் வேற ஸ்கூல் இல்ல.. ? ஸாரி.. ! உங்கப்பா அம்மா எல்லாம் நல்லாருக்காங்களா.. ? உங்கக்கா.. சித்ரா எப்படி இருக்காங்க. ? அவங்க ஹஸ்பண்ட்.. குழந்தைங்க எல்லாம் பாக்க நல்லாருக்காங்க.. !!''
'' யப்பா.. ஒரு நூல் கெடைச்சதும் என்னைக் கூட நாபகப் படுத்திட்டிங்களே.. ? ரொம்ப சந்தோசம். இப்ப டவுட் க்ளியரா.. ??''
'' வெரி க்ளியர்.. !! ஸோ ஹேப்பி.. !! என்னோட சுகமான நினைவுகள கிளறி விட்டதுக்கு.. கண்டிப்பா தேங்க்ஸ் சொல்லணும். !!'' நான் பரவசத்தில் தினறியபடி சொன்னேன்.

அவள் சிரித்தாள்.
'' உங்களை பாத்ததுல எனக்கும் ரொம்ப சந்தோசம்.. !!''
'' அது சரி.. ஆனா இவ்ளோ நாள் கழிச்சு.. என்னை மட்டும் எப்படி கரெக்ட்டா அடையாளம் கண்டு புடிச்சிங்க. ? நாம பாத்தே பல வருசம் ஆச்சு. அதும் சின்ன வயசுல பாத்துகிட்டது. அப்ப நீங்க பாவாடை சட்டை... நான் மீசை இல்லாத முகம்.. ??''

'' ஹ்ஹா.. ஹா.. ! யெஸ்.. ஐ அக்ரி வித் யூ.. !! பட்.. நான் ஈஸியா கண்டு புடிச்சுட்டேன். உங்க மீசைக்கு கீழ.. உதட்ல.. ஒரு மச்சம் இருக்கே.. அது எனக்கு மறக்கவே இல்ல. அதுதான் இப்ப எனக்கு உங்களை அடையாளம் காட்டுச்சு.. !! ஆனா பேரு மட்டும் சடனா நாபகம் வரல. கொஞ்சம் யோசிச்சப்ப.. லிங்கம்னு தோணுச்சு. அப்பறம் அந்த பேரு இலலையேனு யோசிக்க.. நிருதி லிங்கம்னு உங்க புல் நேம் க்ளிக்காச்சு.. !!'' என்று சொல்லி விட்டு அவளது வலது கையை என்னை நோக்கி நீட்டினாள்.
'' அயாம் நிலாவினி..! உங்க எக்ஸ் கேர்ள் பிரெண்டோட தங்கச்சி.. !! கிளாட் டூ மீட் யூ.. !!''

நான் அவள் கையைப் பற்றி அழுத்திச் சொன்னேன்.
'' எனக்கே.. என்னை அடையாளம் காட்னதுக்கு ரொம்ப நன்றி..''

அதன் பின்.. சுருக்கமாக.. அவளது குடும்ப விவரம்.. எனது குடும்ப விவரம் எல்லாம் பேசிக் கொண்டோம். இதற்கிடையில் என் மனைவியிடமிருந்து கால் வந்தது. பிக்கப் செய்து பேசினேன்.. !!

'' அப்பறம். ??'' என் மனைவியுடன் பேசி முடித்து.. என்னையே பார்த்தபடி உட்கார்ந்து கொண்டிருந்தவளைப் பார்த்துப் புன்னகைத்தேன்.
'' ம்ம்.. ? அப்றம்.. ?'' கேள்விக் குறியுடன் என்னைப் பார்த்தாள்.

காபி முடிந்திருந்தது. ஆனால் அவளுடன் இன்னும் நிறைய பேச வேண்டும் போல என் மனம் ஒரு தவிப்பை அடைந்திருந்தது.

'' சித்ராவை ரொம்ப கேட்டதா சொல்லுங்க நிலா..''
'' ஒரு சின்ன ரிக்வெஸ்ட்..''
'' ம்ம்.. சொல்லுங்க. ?''
'' இந்த.. 'ங்க' வேண்டாம். கால் மீ நிலா. நான் உங்களை விட.. மூணு வருசம் பக்கம் சின்னவ.. !!''
'' ஓக்கே.. ''
'' தேங்க்ஸ்.. ''
'' சரி.. நீ எங்க இருக்க இப்ப.. ?''
'' பாட்டி வீட்ல.. '' அவள் புன்னகை விரிந்தது. ''நானும் பாட்டியும் மட்டும்.. ''
'' ஏன்.. அப்பா அம்மா.. ??''
'' ம்ம். இருக்காங்க. ! அக்கா வீட்டு பக்கத்துலயே.. ! நான் மட்டும் இங்க பாட்டிக்கு துணையா.. இருக்கேன்.. !!''
'' ஜாபுக்கு ஏதாவது போறியா என்ன.. ?''
'' ம்ம்.. போறேன்.! ஒரு கார்மெண்டாஸ்க்கு. இப்ப.. நான் டூட்டி முடிஞ்சுதான் கொஞ்சம் ஷாப்பிங் பண்ணிட்டு போலாம்னு வந்தேன். வந்த எடத்துல சர்ப்ரைசிங்கா.. உங்களை பாத்துட்டேன்.. !!''
'' எனக்கும் உன்ன பாத்தது சந்தோசம்தான். ! சரி உன் வீடு எங்க இருக்கு இப்ப.. ?''

அவள் தன்  ஏரியாவைச் சொன்னாள். அவளது போன் நெம்பரைக் கொடுத்து என் நெம்பரை வாங்கிக் கொண்டாள். அப்பறம் நேரம் ஆவதை உணர்ந்து எழுந்து வெளியே வந்து கை குலுக்கி கிளம்பியபோது.. என் மனது எங்கோ மிதப்பதைப் போலிருந்தது.. !!

இவளது அக்கா.. சின்ன வயசு சித்ரா.. என் மனம் முழுவதும் வியாபித்திருந்தாள். அந்த வயதில் அவள்தான் என் இதய தேவதை..! அப்போது எவ்வளவு அழகாக இருந்தாள் அவள்.. !! ஹூம்.. வெளியே சொல்லாமல்.. எனக்குள்ளேயே புதைந்து போன காதல் அது.. !!

ஆனால்.. ஆனால்.. நிலாவினி என்ன சொன்னாள். ? நாங்கள் காதலித்ததாக... அல்லவா சொன்னாள்.. ?? மை காட்...! எப்படி..? அதை நான் என் நண்பர்களிடம் கூட சொன்னதில்லையே.. ?? சித்ராவும் என்னை விரும்பியதாக அல்லவா நிலாவினி சொன்னாள். ?? அப்படியானால்... அப்படியானால்.....

'அட.. ச்ச.. ! நான் விரும்பியதை எப்படியோ தெரிந்து கொண்டு அவளும் என்னை விரும்பியிருக்கிறாள்.. !! இந்த விசயம் தெரியாமல் நான் பல நாள் தூங்காமல் தவித்தேனே.. ? ஒருவேளை அவளிடம் நான் வந்து காதலைச் சொல்வேன் என்று எதிர் பார்த்துக் காத்திருந்தாளோ...?? சொல்லியிருந்தால்.. அவள் எனக்கு கிடைத்திருப்பாளோ.. ? இப்போதும் எவ்வளவு அழகாக இருக்கிறாள்.. ?? தன் காதலை தங்கையிடம் சொன்னவள்.. என்னிடம் சொல்லியிருக்க கூடாதா.. ? ஜாடை மாடையாகவாவது.. ??'

எனது எண்ணச் சிந்தனைகளில் உழன்றபடி நான் எனது வீட்டை அடைந்தேன். வழக்கம் போல என் மனைவியின் புலம்பல்கள் நச்சரிப்புகள்.. அலட்சிய பேச்சுக்களில்.. எல்லாம் பாதிக்கப் பட்ட என் மனசு.. சித்ராவை நினைத்து.. தனது சுகத்தை தேடிக் கொண்டது.. !!

இரவு வாட்ஸ் அப் ஓபன் பண்ணியபோது நிலாவினி நெம்பரில் இருந்து அழகான ஒரு குழந்தை படத்துடன் 'குட்நைட்' மெசேஜ் வந்திருந்தது. அதைப் பார்த்த உடனே நான் அவளுக்கு ஒரு குட்நைட் அனுப்பி வைத்தேன்.. !!

அடுத்த நாள் காலையில் ஐந்து மணிக்கே குட்மார்னிங் அனுப்பியிருந்தாள். நான் ஆறரை மணிக்கு எழுந்து அவளுக்கு குட்மார்னிங் அனுப்பினேன். இது எல்லாம் நான் என் மனைவிக்கு தெரிந்து அனுப்ப முடியாது. தெரியாமல்தான் அனுப்பி வைத்தேன்.. !!

அவளது வாட்ஸ் அப் டிஸ்பிளேவில்.. ஒரு குழந்தை படத்தை வைத்திருந்தாள். சின்ன குழந்தை அழகாய் இருந்தது. அதை யாரெனக் கேட்டேன். அவள் எட்டரை மணிக்கு அதற்கு பதில் சொல்லியிருந்தாள்.!

'சித்ரா பொண்ணு..! ரெண்டு வயசு அப்போ.. !'

நான் டீ டைமில் அதைப் பார்த்து விட்டு அவளுக்கு ரிப்ளே செய்தேன்.
'ரொம்ப அழகா இருக்கு '

மதியம் லஞ்ச் பிரேக்கில் அவள் எனக்கு பதில் அனுப்பியிருந்தாள்.
'தேங்க்ஸ்..!'டிபி மாத்தியிருந்தாள்.
இப்போது பையன்.
'அவ பையன் ' என்று அவளே சொல்லியிருந்தாள்.
' ரெண்டு குழந்தைகளும் லட்டு மாதிரி இருக்கு.' நான் அனுப்ப.. உடனே ரிப்ளே வந்தது.
' தேங்க்ஸ்.. ! உங்க குழந்தைங்கள நான் பாக்கலாமா..? வித்.. அவங்ம்மாவோட.. ?' ஸ்மைலி. !
நான் எனது குடும்ப போட்டோவை அனுப்பினேன்.
'ரொம்ப அழகா இருக்கு. ஐ லவ் யூ ஆல்..!' என்று அனுப்பினாள்.
' தேங்க்ஸ்.. !'
' வாட் யூ டூ ?' சுருக்கமாக கேட்டாள்.
' லஞ்ச்.! நீ ?'
' ம்ம். சாப்பிட்டாச்சு. ! நைட் மெசேஜ் பண்றேன். பை !' என்று அவசரமாக முடித்திருந்தாள்.
' ஓகே பை ' சொல்லி விட்டு நானும் எனது அலுவலை கவனிக்க ஆரம்பித்தேன். ஆனால் என் மனசெல்லாம் சுகமான நினைவுகளில் மிதந்து கொண்டிருந்தது ...... !!!!!