செவ்வாய், 18 டிசம்பர், 2018

முள் குத்திய ரோஜா -4

  அடுத்த நாள்.. காலை எனக்கு நேரமே விழிப்பு வந்து விட்டது. நான் எழுந்து பாத்ரூம் போய் வந்து பார்த்தபோது காலை ஐந்து மணி. என் மனைவி தூங்கிக் கொண்டிருந்தாள். என் மொபைலை எடுத்து வாட்சப் ஓபன் செய்தேன்..!!

'குட் மார்னிங் மை டியர். 'என்று அனுப்பினேன்.
சில நொடிகள் கழித்து மீண்டும் அனுப்பினேன்.
'எனது இனிய முத்தங்களுடன் துவங்கட்டும்.. உனது இனிய காலைப் பொழுது.'

எனக்கு தூக்கம் வரவில்லை. பேஸ் புக் ஏரியா பக்கம் போனேன். அந்த நேரத்தில் நிலாவினியிடமிருந்து பதில் வந்தது.
'குட் மார்னிங் மை டியர் '

நான் உடனே வாட்சப்புக்கு தாவினேன்.
'ஹாய் டார்லிங் '
'ஹாய் ப்பா.. என்ன இன்னிக்கு இவ்ளோ காலைல..?'
'தூக்கம் வரல..'
'நைட் புல்லாவா ?'
' சே.. இல்ல.! அப்ப தூங்கிட்டேன். இப்ப கொஞ்சம் முன்னாலதான் முழிப்பு வந்துச்சு..!'
'மறுபடி தூங்கல? '
'ம்கூம். ! வரல..!'
'ஏன்..?'
'தெரியல.'
' வழககமா ஏழு மணிவரை தூஙகுவிங்களே ?'
'ம்ம். பட்.. இன்னிக்கு நேரமே முழிச்சிட்டேன். '
'ம்ம். ! அய்யாக்கு என்னமோ ஆகிருச்சு !'
' அப்படியா ?'
'இல்லையா பின்ன..?'
' இல்லையே..! அப்படி எல்லாம் ஒண்ணும் ஆகலையே..'
' பொய் '
' என்ன பொய் ?'
' சாருக்கு ஏதோ ஒண்ணு ஆகிருச்சு '
' அப்படியா சொல்ற? சரி என்ன ஆச்சுங்கற..?'
' எனக்கு தெரியலப்பா..!'
'ஏய்.. நீதான சொன்ன..?'
' ஆனது உங்களுக்கு.. எனக்கு எப்படி தெரியும். ?'
' ஆமா.. எனக்கு ஆகிருச்சுதான் '
' என்னாச்சு ?'
'லவ்..'
'ம்ம் ! யாராம்.. ?'
'என் பிரெண்டு. நிலானு ஒரு சூப்பர் பொண்ணு..'
' ம்ம் !'
'அவமேலதான் எனக்கு பயங்கர லவ் '
' ஒதை விழும்..'
' சநதோசம்..! பூ மாதிரி இருக்குற உன் பாதம் பட்டாலே எனக்கு மோட்சம் கிடைக்கும் '
'ப்பா.. மிடில..'
' ஐ லவ் யூ நிலா '
' ம்ம் !'
' ஐ கிஸ் யூ நிலா '
'ம்ம் '
'நிலா.. நீ இப்ப எங்க இருக்க? '
'பெட்லப்பா. ஏன் ?'
' என்ன பண்ணிட்டு இருக்க?'
'நத்திங். படுத்துட்டிருக்கேன்.'
'ஒரு செல்பி குடேன் '
'நோ '
' ஏன்.. ?'
'தூங்கு மூஞ்சி. இன்னும் முகம் கூட கழுவல..'
' கழுவிட்டு. ப்ளீஸ். '
' ம்ம்.. அப்பறம் பாக்கலாம்..'
' நோப்பா.. இப்ப எப்படி இருக்கியோ.. அப்படியே ஒரு செல்பி எடுத்து அனுப்பேன் '
' மாட்டேன். போங்க.!'
' நிலா.. மை டார்லிங்.. ப்ளீஸ்டா..'
'ப்பா.. ப்ளீஸ்.. ! இப்ப வேணாமே.!'
' எனக்கு உன்ன உடனே பாக்கணும்ப்பா..'
' அப்ப.. என் வீட்டுக்கு வரீங்களா ?'
' இப்பவா..?'
' ம்ம் !'
' ஆசைதான். பட்.. முடியாது '
'ஹா ஹா..'
' ஐ மிஸ் யூ நிலா.'
' மீ டூ ப்பா..'
' நான் மட்டும் இப்ப உன்னை நேர்ல பாத்தேனு வையேன் '
' ம்ம் ?'
'அப்படியே உன்னை கட்டிப் புடிச்சு முத்த மழைல குளிப்பாட்டிருவேன் '
'ஹைய்யோ..'
'அப்படியே உன் கன்னம் மூக்கு எல்லாம் கடிச்சு தின்றுவேன்..'
' ஹா ஹா '
'அப்படியே உன் வாயோட வாய வச்சு.. உன் லிப்ப கடிச்சு இழுத்து.. உன் வாய்ல இருக்குற எச்சிய பூரா ருசிச்சு சப்பிருவேன் '
' ச்சீய்..'
'உன் நாக்கு எச்சிய உறிஞ்சி எடுத்துருவேன்..! உன்ன லிப் லாக் பண்ணி கிஸ்ஸடிச்சு.!'
' ப்பா.. போதும். சொல்லாதிங்க.'
' ஏன் நிலா.. ?'
' எனக்கு ஒடம்புலாம் என்னமோ மாதிரி ஆகுது '
' என்ன ஆகுது. ?'
' வேணாம்..'
' ப்ளீஸ் சொல்லுப்பா. மூடாகுதா ?'
' சே.. இல்ல..'
'ஏய்.. நிலா.! ஏன் பொய் சொல்ற?'

' நிரு.. நாம இன்னிக்கு மீட் பண்ணலாமா ?'
'ம்ம். எப்ப.. ?'
' நீங்க சொல்லுங்க?'
' ஈவினிங் ?'
' அவளோ நேரம் வெய்ட் பண்ணணுமா ?'
' தென்.. வேற எப்ப. ?'
' உங்களுக்கு இன்னிக்கு ஆபீஸ்ல எமர்ஜென்ஸி ஒர்க் இருக்கா ?'
' ஏன் நிலா.?'
'லீவ் போடுவிங்களா..? ஹாப் டே ன்னாக்கூட ஓகேதான். '
' என்ன பண்ணலாம்.. லீவ் போட்டு ?'
' எங்காவது போலாமே..? கோவில் பக்கம் !'
' அவுட்டிங்கா.. ?'
' தப்பா இல்ல..'
'ஹேய் நான் அந்த மாதிரி சொன்னனா.. ?'
'ம்ம்..! ஓகேவா. ?'
' எனக்கு ஓகே. உனக்கு ஓகேவா..?'
'ம்ம் '
'ஹைய்யா.. ஜாலி..'
'ஹலோ சார்.. மேல ஏதாவது கை பட்டுச்சு.. நறுக்கிறுவேன்..'
' எதை..?'
' ம்ம்.. உங்க விரலை.'
'விரல்த் தானா. .? நான் வேற என்னமோ நெனச்சு பயந்துட்டேன்.'
' வேற என்ன நெனச்சிங்க.. ?'
'வேணாம் விடு.. சொன்னா நீ நெஜமா அதை நறுக்கனாலும் நறுக்கிடுவ..'
' சொல்லுங்கப்பா.. '
' சொல்லவா ?'
' ம்ம் '
'சொல்லிருவேன்..'
' சொல்லுங்கப்பா '
' கைல புடிச்சு நான் ஒண்ணுக்கு அடிப்பேனே.. அதை..'
' ச்சீய்..! ஒதை விழும் பாத்துக்கோங்க..!'
' ஏய் நீதான கேட்ட.. ?'
'அதுக்குன்னு...?'
'உனக்கு பொறாமை.. அதான் திட்ற.. '
' எனக்கென்ன பொறாமை.. ?'
' என்னை மாதிரி உன்னால கைல புடிச்சு ஒண்ணுக்கு அடிக்க முடியாது இல்ல...?'
' ச்சீய்.. கடவுளே. !'
'காலை விரிச்சு உக்காந்துதான் உன்னால ஒண்ணுக்கு போக முடியும்.. '
' ஆஹ்ஹ்.. நான் கொலைகாரி ஆகப் போறேன் இப்ப..'
' ஓ மை காட்..! என் அதை அறுத்தா.. ?'
'ச்சீய்.. ப்பா.. நிரு...'
' நிலா.. ஐ லவ் யூசோ மச் டா..'
' ம்ம். ப்ளீஸ்ப்பா.. போதும். '
' நிலா.. நான் ஒண்ணு கேப்பேன்.'
'ம்ம். நேர்ல வருவிங்க இல்ல.? அப்ப கேளுங்க..!'
'இல்ல.. நான் இப்பதான் கேப்பேன்'
' ம்ம். தப்பா கேட்டா பதில் சொல்ல மாட்டேன்.'
'ஓ..அப்ப வேணாம் விடு..'
' ஏன். ?'
' நான் தப்பாதான் கேப்பேன். '
'ம்ம் சரி. எப்ப வரீங்க..?'
' ஆபீஸ் டைம்க்கு கிளம்பி வந்துருவேன்.! வீட்ல லீவ்னு தெரியக் கூடாது. !'
' ம்ம். ! ஐ ஆம் வெய்ட்டிங்..!'
' கிவ் மி எ கிஸ் நிலா..'
'உம்ம்மா.. '
' எங்க குடுத்த. ?'
'அதெல்லாம் சொல்ல மாட்டேன். பை.. !'
' உம்ம்ம்மா.. உன் லிப்புக்கு. ! பை.. !!'

காலை பொழுது எனக்கு உற்சாகமாக இருந்தது. ஆனால் எதையும் காட்டிக் கொள்ளாமல் வீட்டில் அமைதியாக சாப்பிட்டு விட்டு கிளம்பினேன்.
சாப்பிடுவதில் விருப்பமே இல்லை. பெயருக்கு சாப்பிட்டேன்.

எட்டரை மணிக்கு நிலாவினி வீட்டில் இருந்தேன். அவள் என்னை ஆர்வமாக வந்து வரவேற்றாள். அவளும் குளித்து மேக்கப் எல்லாம் செய்து தேவதை மாதிரி இருந்தாள். நீலக் கலர் சுடிதார் அணிந்து.. வெள்ளை நிற ஷால் போட்டு மார்பை மூடியிருந்தாள். வெட்கம் கலந்த புன்னகையுடன் என்னை உள்ளே அழைத்துப் போய் சோபாவில் உட்கார வைத்தாள். அவள் பாட்டியை அழைத்து எனக்கு அறிமுகம் செய்து வைத்தாள்.

சின்ன வயதில்.. அவளது அக்காவுடன் நான் பள்ளியில் படித்ததை எல்லாம் சொன்னாள். எனக்கு காபி போட்டுக் கொடுத்தாள். நான் பார்வையால் அடிக்கடி அவளின் கழுத்துக்கு கீழே கும்மென புடைத்து செழிப்பாக நிற்கும்.. திமிறும் கனிகளை திருட்டுத் தனமாக ரசித்துக் கொண்டிருந்தேன். ஒரு முறை என் பார்வையை கவனித்து கண்களால் கண்டித்தாள்.

நான் ' நீ சூப்பரா இருக்க' என கண்களால் ஜாடை செய்தேன். மெல்லிய வெட்கத்துடன் என்னை முறைத்தாள்.. !!

சிறிது நேரம் அவள் பாட்டியுடன் பேசிக் கொண்டிருந்த விட்டு கிளம்பினோம். அவளும் வேலைக்கு போவதாக தனது பாட்டியிடம் சொன்னாள். பைக்கில் உட்காரும்போது எனக்குப் பின்னால் இடைவெளி விட்டே உட்கார்ந்தாள். அவள் உடை கூட என் மீது படவில்லை. ஆனால் அவளது பெர்ப்யூம் வாசமும்.. அவளின் வாசமும் தூக்கலாக இருந்தது. !!

'' தேங்க்ஸ் நிலா..''
'' எதுக்கு. ?''
'' என்கூட.. நீ இப்படி வரதுக்கு..''
'' எனக்கு பயமா இருக்கு நிரு..''
'' ஏன் நிலா.. ?''
''நம்ம பழக்கம் சரிதானான்னு..''
'' ம்ம். ! பட்.. இதைப் பத்தி.. அப்பறமா.. பேசிக்கலாமே.. ப்ளீஸ்.. !!''
'' ம்ம் !''
'' நான் உன்னை மோசம் பண்ணிர மாட்டேன். என்னை நம்பு.. !!''
'' நம்பித்தான்.. இவ்வளவு தைரியமா கூட வரேன்.. !!''
'' சரி.. எங்க போலாம்.. ?''
'' மொதல்ல ஒரு கோயிலுக்கு போங்க.. ?''
'' எந்த கோயில்.. ?''
'' கூட்டம் இல்லாத கோயில்.. எது.. ?''
'' ஆஞ்சநேயர் கோயில் போலாமா.. ?''
''ம்ம் !''
'' நீ ஆபீஸ் போகணுமா.. ?''
'' இல்ல.. நீங்க.. ?''
'' அவசியமில்ல. ஆனா பாட்டிகிட்ட ஆபீஸ் போறேனு சொல்லிட்டு வந்த.. ?''
'' அதெல்லாம் பிரச்சினை இல்ல. நான் சமாளிச்சுப்பேன்..!!''அவள் மெல்லச் சிரித்தபடி சொல்ல.. என் பைக்.. நிலாவினியை சுமந்தபடி காட்டுப் பகுதியை நோக்கிப் பறக்க ஆரம்பித்தது ...... !!!!!!